மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஊசிகள் போடப்படுகிறது. அம்மை, காச நோய், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கும் தடுப்பூசி கண்டறியப்பட்டு செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிகளை இரண்டு கைகளிலும் மாற்றி செலுத்திக் […]

உயிர்களைக் கொல்வது எந்த வகையிலும் சரியல்ல. ஆனால் பல சமயங்களில் கோபத்தினாலோ அல்லது பயத்தினாலோ மக்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக பாம்புகளுக்கு இது நடக்கும். கிராமத்தில் யாருடைய வீட்டிற்குள் பாம்பு வந்தால், அது யாரையாவது கடித்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் அதைக் கொன்று விடுகிறார்கள். பல சமயங்களில், பாம்பு யாரையாவது கடித்ததால், மக்கள் கோபமடைந்து பாம்பைக் கொன்று விடுகிறார்கள். சரி, பாம்பை கொன்ற பிறகு அதன் தலையை ஏன் […]

வாரக்கணக்கில் மூடி வைக்கப்படாமல் இருக்கும் தண்ணீரைக் குடிப்பீர்களா என்று கேட்டால், இல்லை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.. ஆனால் விஞ்ஞானி ஒருவர், 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீரை குடித்துள்ளாராம்.. எல்லா நீரும் ஏதோ ஒரு வகையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் இப்போது, புதிய தண்ணீருக்கும் பழைய தண்ணீருக்கும் உள்ள எளிய வித்தியாசத்தை விஞ்ஞானிகள் எடுத்துரைத்துள்ளனர். 2013 ஆம் ஆண்டில், ஒரு விஞ்ஞானிகள் குழு கனடா நாட்டின் சுரங்கத்தில் உள்ள […]