நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியார் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் “ வள்ளலாரை விட பெரியார் என்ன புரட்சி செய்துவிட்டார். தாய் மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர் தான் பெரியார். அவர் தான் பெண்ணுரிமைக்காக போராடினாரா? …
Seeman
‘விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை’ என்று சினிமா இயக்குநர் ராஜ்குமார் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த சினிமா இயக்குநர் ராஜ்குமார், தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”சீமான் அவரை சந்திக்கவே இல்லை. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன்” என்கிற அடிப்படையில் சொல்கிறேன் எனக்கூறி …
அண்மையில் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ‘தமிழ் ஒரு சனியன்’ என பெரியார் பேசியதாக தெரிவித்திருந்தார். மேலும் ‘பெரியாருக்கும் சீர்திருந்திற்கும் என்ன சம்பந்தம்’ என பேசியிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் …
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி …
தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து அவரது வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “உடல் இச்சை வந்தால் தாயிடமோ, மகளிடமோ உறவு வைத்துக்கொள் எனக் கூறுவதுதான் பெண் உரிமையா..? திராவிட கழகங்களுக்கு …
அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை நடத்தி வரும் நிலையில், வாரத்தில் ஏழு நாட்களில் 5 நாட்களில் உப்புமா போடுகிறார்கள். இது என்ன காலை உணவு திட்டமா அல்லது உப்புமா கம்பெனி திட்டமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘திராவிட …
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அரசியலமைப்பு 129-ஆவது சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
வருகிற 20-ஆம் …
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலரும் விலகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் 10 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர் வேடியப்பன், இணை செயலாளர் முருகேசன், பாப்பிரெட்டிப்பட்டி …
விஜய் நல்லது செய்தால், பாராட்ட வேண்டியதுதானே? நீங்கள் 27ஆம் தேதி முடிந்த பிறந்த நாளை, நேற்று வரை கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். சரியென்றால் சரி, தவறென்றால் தவறு என்போம். எல்லாவற்றையும் குறை சொல்ல நாங்கள் என்ன மன நோயாளிகளா? என்று சீமான் தெரிவித்திருந்தார். திருச்சி எஸ்பி வருண்குமார், நாம் தமிழர் இயக்கத்தை பிரிவினை வாத இயக்கம் …
திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய்யும் பேசுகிறார். அவரது கொள்கை கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடு தான் ஒத்துப்போகிறது என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதியம் லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் …