fbpx

செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது …

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவரது மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், …

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு தாக்கல் செய்து வந்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் …

கரூர் அதிமுக தெற்கு நகர மீனவரணி செயலாளர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தெற்கு நகர துணைச் செயலாளர் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி, செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், திமுக தனது கூட்டணியை தக்க வைத்து, தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி …

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து விவசாய மின்இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. மின்கட்டணம் இல்லாததால் அந்த மீட்டரில் பதிவாகும் மின்பயன்பாட்டை கணக்கெடுப்பதில்லை. மேலும், மின்பயன்பாட்டையும் அறிய முடிவதில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், விவசாய மின்இணைப்புகளில் ஸ்மா்ட் மீட்டர் பொருத்த …

தனக்கான ஜாமீனை திரும்ப பெறக் கோரிய மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. …

கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்ல வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் திமுக சார்பில் இப்தார் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் …

உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்தாண்டு செப்டம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த சில தினங்களிலேயே மின்சாரத்துறை அமைச்சராக மீண்டும் …

உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் நீடிக்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நேற்று நீதிபதி அபய்.எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் …

ஜாமீனுக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த சில தினங்களிலேயே மின்சாரத்துறை …