உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா. கடந்த வாரம் இவருக்கும் இவரது கணவரான முன்னாவிற்கும் சண்டை ஏற்படவே தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார் சல்மா. தனது மனைவியை சமாதானப்படுத்தி கூட்டிச் செல்வதற்காக மாமியார் வீட்டிற்கு வந்திருந்த முன்னா மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு மறுத்த […]
sexual abuse
கேரள மாநில தலைநகரில் சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள ஊரில் வசித்து வருபவர் சச்சு சாம்சன் வயது 34. திருநங்கையான இவர் 16 வயது சிறுவன் ஒருவனுடன் பழகி வந்திருக்கிறார். ரயில் பயணத்தின் போது ஏற்பட்ட பழக்கம் பின்னர் நல்ல நட்பாக மாறியிருக்கிறது. பின்னர் அந்தப் பழக்கமே நெருக்கமாக […]
தனது செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை விழுப்புரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சமீப காலங்களில் மைனர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்ற வருவது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருவது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளக்குளம் பகுதியைச் சார்ந்தவர் […]
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர் . திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி. இங்கு இயங்கி வரும் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கே பெரும்பாலான இஸ்லாமிய மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் […]
பாலக்காட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 41 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்த தச்சங்கரை என்னும் ஊரில் மதரசா ஆசிரியராக இருந்தவர் ஹம்சா வயது 51. இவர் அங்கு மத படங்கள் கற்க வந்த 10 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். […]
சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வழக்கம் நெடுங்காலமாகவே சினிமாவில் இருந்து வருகிறது. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி இளம் பெண்ணை பாலியல் பலவந்தம் செய்த தயாரிப்பாளரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சார்ந்தவர் மார்ட்டின் செபஸ்டியன். இவர் மலையாள சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் மீது திருச்சூரைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் […]
விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது. விருதுநகர் போக்சோ நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று தீர்ப்பளித்து வழங்கிருக்கிறது. விருதுநகர் மாவட்டம் காலங்காப்பேரி சாலையைச் சார்ந்தவர் ஜோதிடர் பழனிச்சாமி இவருக்கு வயது 63. இவர் அந்த பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள 35 வயதுடைய நபர் ஒருவர் குழந்தையை தினமும் கண்காணித்து வந்துள்ளார். யார் வீட்டில் இருக்கின்றனர் என்று நோட்டம் செய்துள்ளார். ஒரு நாள், குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றபோது, அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர், […]
11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், கட்டம்பள்ளியை சேர்ந்த யாஹியா என்பவர் கண்ணூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையின் தாயின் நண்பர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பல நாட்களில் தனது தாயின் உதவியுடன் பாலியல் வன்முறை செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு […]
டெல்லி மாநகர பகுதியில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 5 மாதங்களாக தனது நண்பர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் அதனை வீடியோவாக பதிவுசெய்து மாணவியின் நண்பர்கள் வைத்துள்ளனர். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அத்துடன், மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக நண்பர்கள் மிரட்டியுள்ளனர். […]