உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த நபரை கைது செய்திருக்கிறது காவல்துறை. உத்திர பிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான் அந்த இளைஞன். பலமுறை சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி […]
sexual assault
கேரளாவைச் சார்ந்த ராணுவ வீரர், மாணவியை ரயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டவை சார்ந்தவர் பிரதீஷ் குமார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார் பிரதீஷ் குமார். கடந்த வியாழக்கிழமை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளாவுக்கு திரும்பியிருக்கிறார் பிரதீஷ். உடுப்பியில் இருந்து கேரளாவைச் சார்ந்த மாணவி ஒருவர் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் திருவிழாவின் போது நாடகம் பார்க்கச் சென்ற இளம் பெண்ணை ஐந்து சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் சமீபத்தில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அந்தத் திருவிழாவில் ஒரு நிகழ்வாக நாடகம் நடைபெற்று இருக்கிறது. அந்தப் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தனியாக சென்று நாடகம் […]
திருமணம் செய்வதாக ஆசை காட்டி விதவைப் பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்து அவரிடமிருந்து நகை மற்றும் பணம் பறித்த காவலரால் காரைக்கால் பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியைச் சார்ந்த இளம் விதவை சுதா வயது 39. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுடன் திருநள்ளாறில் வாழ்ந்து வருகிறார். மேலும் அங்கிருக்கும் காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு தனது […]
இளம் ஆண், பெண் இடையே பரஸ்பர புரிதல் இருந்தால், அதனை போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தாக்குதல் என கூற முடியாது என்று மேகாலயா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மைனர் பெண் படித்து வந்துள்ளார். அவர் காணாமல் போனதை பள்ளி ஆசிரியை கவனித்ததை அடுத்து தாய் புகார் அளித்துள்ளார். சிறுமி தனது காதலனான உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தாய் காவல் […]