முர்ஷிதாபாத் மாவட்ட பகுதியில் சாகர்திகி என்ற கிராமத்தில் அக்டோபர் 25 அன்று அந்த கொடூரம் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சிறுமிகள் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த ஆண்கள் அவர்களை லெஸ்பியன்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஏன் ஒரே படுக்கையை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அந்த மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க […]

விழுப்புரம் மாவட்ட பகுதியில் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஞானசேகர் (26). இவர் நீலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து அதை வைத்து அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவி தன் பெற்றோர்களிடம் இது […]

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பாரதி புரத்தில் 12 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், தந்தைக்கும், தாய்க்கும் ஏற்கனவே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருந்த நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். […]

கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பலமுறை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். உமேஷ் என்பவர் மீது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரில், தங்கள் குடும்பத்திற்கு நிலத் தகராறு இருப்பதாகவும், தனது […]

ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்து அவரை ஆட்டோவோடு சேர்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் அங்கு வந்து தகாத முறையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி கத்தி கூச்சல் போட்டார். உடனே அவரது கையை உதறிவிட்டு […]