பாலியல் குற்றவாளி சிவராமன் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல் செய்திகள் வெளியானது சந்தேகத்தை எழுப்புகிறது.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி …