தூக்கம் மற்றும் விழித்திருக்கும் வழக்கம் சரியாக இருந்தால், நீண்ட காலத்திற்கு நோய்களைத் தவிர்க்கலாம். நமது உடலில் சர்க்காடியன் ரிதம் எனப்படும் இயற்கையான கடிகாரம் உள்ளது. இந்த கடிகாரம் உடலை விழித்தெழுந்து சூரிய ஒளியுடன் ஒத்திசைவாக தூங்கச் சொல்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சூரியன் மறைந்தவுடன், தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன் மெலடோனின் உடலில் செயல்படத் தொடங்குகிறது. இந்த இயற்கை சமிக்ஞை புறக்கணிக்கப்பட்டு, இரவு வெகுநேரம் வரை விழித்திருந்தால், இந்த சுழற்சி சீர்குலைந்து, தூக்கத்தின் […]

இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி வருகிறோம். நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படி முக்கியமோ அதே போல இன்று மொபைல்களும் முக்கியமாக மாறிவிட்டது. என்னத்தான் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கூட நாம் செல்போனில் தான் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சாப்பிடும் போது கையில் செல்போன், தூங்கும் போது பக்கத்தில் செல்போன், இவ்வளவு ஏன் பாத்ரூம் […]

நம்மில் பல பேர் இந்த தவறை செய்வது உண்டு. தூங்கும் போது கூட விளக்குகளை போட்டுக் கொண்டு தூங்குவது உண்டு. ஆனால் உண்மையில் ஒளியானது தூக்கத்தில் ஆழமான தாக்கத்தை உண்டாக்குகிறது. தூங்குவதற்கு இருள் என்பது மிகவும் அவசியம். இருட்டாக இருக்கும் போது உங்கள் உடல் சமிக்ஞைகளை அனுப்பி தூக்கத்தை தூண்டுகிறது. அதிக வெளிச்சத்தில் தூங்குபவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலப் பாதிப்புகள் […]

பாதாம் ஒரு ஆரோக்கியமான உலர் பழம். அவற்றில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும்.. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உலர் பழங்கள் என்றதும் நினைவுக்கு வருவது முந்திரி, பாதாம், திராட்சை. பாதாம் ஒரு சிறந்த உலர் பழம். அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றில் வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், செலினியம், […]

படுக்கை அறை சரியில்லாமல் இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும் பண இழப்பும் வருமாம். படுக்கையறையின் நடுவில் கதவை வைக்காமல், வடக்கு அல்லது கிழக்கு ஒட்டியே அமைக்க வேண்டும். இதனால் இயல்பான குழந்தைப்பேறு கிட்டும். அவர்கள் நல்ல மக்களாகவும் இருப்பார்கள். தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும். சிலரது படுக்கை அறையே பலி பீடமாக உள்ளது என்று உறங்கவே அஞ்சுவார்கள். சிலரது […]

உடல் ஆரோக்கியமாக இருக்க, ஜிம்முக்கு செல்ல வேண்டும் என அவசியமில்லை. ஆம், தினமும் 20 நிமிடங்கள் நடப்பதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். தினமும் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இப்போதெல்லாம், பலர் உட்கார்ந்தே வேலை செய்யப் பழகிவிட்டனர். உடல் செயல்பாடு குறைந்துவிட்டது. உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான உடல் செயல்பாடு அவசியம். அதனால்தான் மருத்துவர்கள் தினமும் […]

சிலருக்கு இரவில் சிறு நீர் கழித்த பின்னர் மயக்க நிலை ஏற்படுகிறது. (Post MICTURITIONAL syncope) இதனை எவ்வாறு தவிர்ப்பது எப்படி என்று டாக்டர் பரூக் அப்துல்லா எனபவர் அறிவுரை வழங்கியுள்ளார். இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமது சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீர் கழிக்க தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கம் களைந்து விடாமல் இருக்க வேண்டும் என்று திடீரென எழுந்து பாத்ரூமை நோக்கி வேகமாக நடந்து சென்று சிறுநீர் கழிக்கும் […]

ஒடிசா பகுதியில் உள்ள கியோன்ஜர் மாவட்டத்தில் ஒரு பகுதி கிராம மக்கள் இலுப்பைப் பூவை கொண்டு சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த செயலிற்காக கிராமத்திற்கு அருகில் உள்ள பெரிய முந்திரிக்காட்டுப் பகுதியை பயன்படுத்தி உள்ளனர். பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை ஊற்றி அதில் இலுப்பைப் பூக்களை போட்டு ஊறவைத்தனர். இதனை தொடர்ந்து , அடுத்த நாள் காலையில் ஊறவைத்த தண்ணீரிலிருந்து ‘மக்குவா’ என்கிற நாட்டு சாராயம் தயார் செய்வதற்காக […]