கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பாரதிபுரம் பகுதியில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி காணாமல் போன சிறுமி, மறுநாள் மே 23ஆம் தேதி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் […]
social media reactions
A video of a baby elephant is currently going viral on the internet.

