Elon Musk-ன் X தளம், முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது. இப்போது எக்ஸ் தளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தநிலையில், அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதக் குழு மற்றும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பல அமைப்புகளின் இரண்டு தலைவர்களுக்கான பிரீமியம், கட்டண சேவைகளை வழங்குகிறது என்று டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட்டின் (TTP) புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரீமியம் சந்தாவை வாங்க வேண்டிய நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தைக் கொண்ட US-அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு டஜன் […]

ஒடிசாவில் தனது மகளின் தோழியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது ஆபாச புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்ட 54 வயது ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது தோழியின் வீட்டிற்கு கடந்த வருடம் சென்றிருந்தபோது, வீட்டில் அவரது தோழியும், தாயும் இருக்கவில்லை. அவர்கள் அருகில் சென்று இருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவார்கள் என்றும் கூறி, அந்த தோழியின் தந்தை […]

பொங்கல் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையானது ஜாதி மத பேதமின்றி அனைவராலும் கொண்டாட கூடிய சமத்துவ பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் பண்டிகை என்பதை தாண்டி விவசாயம் செய்யும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு […]

பிரிட்டனைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் காதலன் அவரை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது நாய்களை வைத்து கடிக்கச் செய்த கொடூர சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தில் குடியேறிய இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தின் மூலமாக பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். #Britain #dog attack #cruel pic.twitter.com/uxdnssx7lK — daemon […]

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இடையேயான ஒரு சேவையை நிறுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இது இணையதளவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்கள் மெட்டா நிறுவனத்தின் கீழ் கடந்து 2020 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது. அப்போது பேஸ்புக் மெசஞ்சர் வசதியை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு கால் மற்றும் குறுஞ்செய்திகள் செய்யும் […]

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மருமகள் சாலையில் நின்று ஒருவருடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவ கௌடா தற்போது ஜனதா தல கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் 1996-97 ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்தார். கர்நாடக மாநில முதல்வர் பதவியிலும் வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. An undated, purported […]

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தாலும் அவற்றை தவறான முறையில் பயன்படுத்துவது மிகப்பெரிய எதிர் விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற எதிர் விரைவுகளின் ஓர் அங்கம் தான் டீப் ஃபேக். தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படும் தகவல் தொழில்நுட்பம் ஐடி துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரது உருவம் […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தளபதி விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி சிங்கம் 2 அரண்மனை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய […]

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்கள் அடங்கிய படங்கள், வீடியோக்களை அகற்ற எக்ஸ், யூடியூப், டெலிகிராம் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சமூக வலைதளங்களில் யாரும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான படங்களை பார்ப்பதற்கான வழியை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்திலும் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் படங்கள் பரப்பப்படுவதை […]

ITBP, BSF வீரர்கள் சமூக வலைதளத்தில் சீருடையில் புகைப்படம், வீடியோ எடுத்து பதிவிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ITBP, BSF வீரர்கள் சமூக வலைதளத்தை கவனமாக கையாள வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களுடன் நட்பு கூடாது. சீருடையில் புகைப்படம், வீடியோ எடுத்து பதிவிடக் கூடாது என CRPF உத்தரவிட்டுள்ளது. மேலும் ITBP, BSF வீரர்கள் எல்லைப் பகுதியில் வீடியோக்கள் எடுத்து யாருக்கும் பகிரக் கூடாது எனவும் அந்தந்த படைகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. […]