fbpx

இன்றைய காலத்தில் பெரும்பாலும் கைபேசியுடனோ மடிக் கணினியுடனோதான் அனைவருடைய நேரமும் கழிகிறது. விளையாடுவதாக இருந்தாலும் இணையதளத்தில்தான் பெரும்பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான். இது இணைய அடிமையாதல் கோளாறு நிலைக்கு வழிவகுக்கிறது. இணைய அடிமையாதல் கோளாறு எனப்படும் IAD என்பது, அன்றாட வேளை மற்றும் பிறரிடம் இணைப்பை ஏற்படுத்துவதை குறைக்கிறது.

இந்த டிஜிட்டல் …

அர்வா ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜா,  தனது நிறுவனத்தின் இன்ஜினியர் வேலைக்கான விண்ணப்பங்களை வெளியிட்டிருந்தார். அந்த விண்ணப்பத்தில் “நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவரா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இளைஞர் ஒருவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த நபர் அளித்த பதில் என்னவென்றால், “ …

பேஸ்புக், இன்ஸ்டா பழக்கம் என்பது நிறைய முறை விபரீதமாகவே மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் நட்பாக பழகி, பின்னர் அவர்களுடன் நெருக்கமாகிறார்கள். அப்படி நெருக்கமானவர்களை கண் மூடித்தனமாக பெண்கள் அவர்களிடம் பணம், நகை அல்லது பாலியல் ரீதியாக ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 …

சமூக ஊடக கணக்குகளில் இருந்து ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என விமர்சித்தார். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஒட்டு மொத்த இந்திய …

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்தை சந்தித்தபோது, ​​“மனித குலத்திற்கு கடவுள் கொடுத்த பரிசு” என்று ரஜினிகாந்துடன் ஒரு வேடிக்கையான வீடியோவைப் பகிர்ந்துள்ளார் அனுபம் கேர். இந்த பதிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பிரபல நடிகர் அனுபம் கெர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு இதயப்பூர்வமான மற்றும் வேடிக்கையான வீடியோவில் மெகாஸ்டார் ரஜினிகாந்த் மீதான …

காதலிக்க மறுத்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்த இளைஞன் 6 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், நெல்யாஹுடிகேரியைச் சேர்ந்தவர் அஷ்ரப் மகன் அப்ரித் (21). இவர் அதே ஊரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அப்ரித்தின் காதலை இளம்பெண் ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து, தன்னை காதலிக்குமாறு …

தமிழை விட எந்த மொழியும் தலைசிறந்தது இல்லை. ஹிந்தியை புறக்கணிப்போம் என்று வாய்க்கு வாய் பேசிய சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என அந்தணன் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கிடையே சூர்யா கடந்த சில காலமாகவே தனது மனதில் பட்ட பொது கருத்துக்களை பட்டென்று போட்டுடைத்துவந்தார். அது அரசியல் ரீதியாகவும் பெரும் …

ஆந்திராவில் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், கிராம மக்கள் வைரக் கற்களை தேடி விளை நிலங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டா பகுதியில் உள்ள விளைநிலங்கள், காடுகள் ஆகியவற்றில் மழைக்காலங்களில் வைர கற்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது கர்நாடகா, …

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களுக்கு மத்தியில் பெரிய ஹிட் ஆன நிலையில், குக் வித் கோமாளி 5ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு சமீபத்தில் தொடங்கியது.

செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறிய நிலையில் அவருக்கு …

பஞ்சாப் அமைச்சர் பால்கர் சிங், வேலை தேடும் பெண்ணை ஆடைகளை அவிழ்த்து, வீடியோ அழைப்புகளில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் அமைச்சரின் செயலை கண்டித்து பதவி விலக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தஜிந்தர் பாக்கா ஆம் ஆத்மி கட்சியின் …