கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தபடி, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியைப் பற்றிய சுவாரசியமான கருத்தை சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் பேசப்பட்டும் நிறைவேற்ற முடியாமல் போன சில முக்கிய பணிகள், தற்போது விஜய் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில் உரையாற்றிய பிரபாகர், தமிழகத்தின் முக்கியமான தேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எடுத்த […]

தமிழக சட்டப்பேரவை மரபுகளை பேரவைத் தலைவர் மதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; பாமகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டு 108 நாட்கள் ஆகின்றன. அதேபோல், பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே.மணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், துணைத் தலைவராக மேட்டூர் […]