fbpx

தமிழக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு எதிரான 2002 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை அளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம், கடந்த 2002ம் ஆண்டு, அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக …

தமிழ்நாட்டில் 72 விரைவு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன என மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

விரைவு நீதிமன்றங்கள் (எஃப்.டி.சி) உள்ளிட்ட துணை நீதிமன்றங்களை அமைப்பதும், அவற்றின் செயல்பாடுகளும் அந்தந்த உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து செயல்மடுத்துவது மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. இதுபோன்ற நீதிமன்றங்களுக்கான நிதி …

எனது வயது, உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தயாநிதி மாறன் எம்.பி மேம்பாட்டு நிதியில் 75 சதவிகிதத்தை செலவு …

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் மற்றும் நில மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நில மோசடி நிலக்கரி சுரங்க மோசடி மற்றும் பண பரிமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜனவரி 31ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் …

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நில மோசடி மற்றும் முறைகேடான பண பரிமாற்றம் போன்ற குற்றங்களுக்காக அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில் அவரை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து …

பாஜக தலைவர்களின் போராட்டத்தின் மார்பிங் படத்தைப் பயன்படுத்தியதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு நகர காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்ற கரசேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி சமீபத்தில் …

அரசாங்கம் என்னதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இது போன்ற தவறுகளை செய்பவர்கள் திருந்துவது இல்லை. தொடர்ந்து அது போன்ற செயல்களில் ஈடுபட்டு தான் வருகிறார்கள்.

இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெறுவதை கேட்கும் போதும், பார்க்கும்போதும் இந்த அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மை …