இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை, விஷ்ணுவின் அவதார நாயகனான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமாக நாடெங்கும் மிகுந்த பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் அதர்மங்கள் தலைதூக்கி, தீய சக்திகளின் ஆதிக்கம் பெருகும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும் நல்லோரை காக்கவும் தான் யுகம்தோறும் அவதரிப்பதாக பகவத் கீதையில் கண்ணன் அருளிய வாக்கின்படி, தீமைகளை அழித்து நன்மைகளை துளிர்க்கச் செய்த புனித நாளாக இந்நாள் போற்றப்படுகிறது. பக்தர்கள் […]

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.. வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசலும், அதனுடன் வெயிலின் தாக்கமும் சேர்ந்து இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமடைந்ததாகவும், மயக்கமடைந்த 87 பக்தர்களுக்கும் கோயிலின் தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது […]

கேரள மாநிலத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் சக்தி தலங்களில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது கொட்டாங்குளங்கரை பகவதி கோவில். கொல்லம் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த குளத்தோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், “கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அம்மன்” என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையால் இன்று தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. பக்தர்களின் நம்பிக்கைப்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அடர்ந்த மரங்கள் […]