இன்று நாடு முழுவதும் இருக்கின்ற இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் அதற்காக பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறையையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வர வாய்ப்புள்ளது.ஆகவே இந்த விடுமுறையை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக அதிகரித்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகிறார்கள் பக்ரீத் […]
stalin
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே திமுக தலைமை தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 […]
தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அதற்காக பாஜகவிற்கு எதிரான பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த முயற்சியில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் ஈடுபட்டு வருவதால் அவருடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கைகோர்த்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் […]
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மறுபடியும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான எதிரணியை ஏற்படுத்தும் நோக்கத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தவர் இதனால் நாளை மறுநாள் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 12ஆம் தேதி பாட்னாவில் நடக்க இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து காரணமாக 23ஆம் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியையும் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு சென்ற தனியார் பேருந்து வலதுபுர முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டு இருந்த […]
கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கிய அந்த நிமிடம் முதலே தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சற்றேற குறைய 17 மணி நேரம் நடைபெற்ற அந்த சோதனையின் முடிவில் புதன்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்படுவதற்கான ஆணையை அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழங்கினர். ஆனால் அவர் அந்த ஆணையைப் பெற மறுத்ததால் […]
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அரசின் முன்னறிவிப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே 3 முறை ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை புதிய திட்டங்களின் தொடக்கம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் […]
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார். அந்த வீடியோவில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்க துறை மூலமாக கொடுக்கப்படும் அநியாயமான தொந்தரவுகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை […]
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார் அதன் பிறகு பாய்ந்தோடி சென்ற காவிரி நீரை மலர் தூவி முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். இதில் நீர் வளத்துறை அமைச்சர் துறைமுருகன், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு உள்ளிட்டோரும் பங்கேற்று மலர் தூதி காவிரி நீரை வரவேற்றனர். இதனை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் காவிரி நீரை திறம்பட பயன்படுத்த […]
மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலத்தில் இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இரண்டடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் […]