தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் கள்ளச்சாராயத்தை குறித்த பலர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசும், காவல்துறையும் முடுக்கிவிட்டு இருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கை காவல்துறை தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கள்ளச்சாராயம் மற்றும் […]
stalin
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிதரன் மற்றும் சங்கர் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்த செய்தியை கேட்டு மிகுந்த மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். தற்சமயம் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த […]
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து துறைகளிலும் பல அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதே நேரம் பொதுமக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில், கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையதளம் மூலமாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய […]
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நேரில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு நிதி உதவி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூர் வட்டம் சிவலார்பட்டி கிராமம் தெற்கு தெருவில் வசித்து வந்த முருகேசன் என்பவரின் மகன்கள் மகேஸ்வரன் (12), அருண்குமார் (9) ஆகியோர் மற்றும் சுதன் த/பெ.கார்திக்கேயன் உள்ளிட்டோர் நேற்று மாலை சிவலார்பட்டி கண்மாயில் குளிக்க சென்றனர். அப்போது […]
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்களை கடந்து 3வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது இந்த நிலையில் அமைச்சர் அதை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 23ஆம் தேதி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது தொடர்பான ஒரு சிவப்பு பட்டியலை தயாரித்து அதில் சில […]
திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து 2 வருடங்கள் நிறைவு செய்து 3வது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற போது போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராஜகண்ணப்பன் சிக்கியதால் அவரிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டு, சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சரவையில் எந்த விதமான மாற்றமும் இன்றி ஆட்சி நடைபெற்று வருகிறது இத்தகைய நிலையில், தமிழக […]
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில், 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக அரசின் 2 வருட கால சாதனைகளை விளக்கம் விதமான கண்காட்சியை சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இத்தகைய நிலையில், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசு 3ம் வருடத்தில் அடியெடுத்து வைப்பதற்கு தன்னுடைய வலைதள பக்கத்தின் மூலமாக தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். […]
மாநில அரசு உடனான அனுபவம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் கோவை கார் குண்டுவெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை போன்ற பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து […]
தமிழ் திரை உலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மையை கொண்டு இயங்கி வந்தவர் நடிகர் மனோபாலா. இவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பின்னரும் இவருக்கு மறுபடியும் ஏற்பட்டதால் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி இன்று […]
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது 11 மணியளவில் தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டம் மதியம் 12 10 மணி வரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. திமுக ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து வரும் 7ம் தேதியோடு 2 வருடங்கள் நிறைவு பெறுகிறது. ஆகவே தற்சமயம் நடந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றதாக […]