சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னை ஐஐடி வளாகத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரி ஐஐடியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த […]

தெலுங்கானாவில் எட்டு வயது சிறுவன் பள்ளியில் வைத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் கேசவரெட்டி பகுதியைச் சார்ந்த எட்டு வயது மாணவன் கார்த்திக். இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். திடீரென அந்த மாணவன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அவர்கள் பள்ளியை கேட்டபோது தங்களின் மகன் மேஜையில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக பள்ளி […]

உத்தர பிரதேசம் மாநிலம் பரேளியில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் பரேளியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் ஒரு மாணவி. அவர் பள்ளி கட்டணம் செலுத்த தாமதமானதால் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக மனமுடைந்த மாணவி பள்ளியில் இருந்து […]

விழுப்புரம் மாவட்டத்தில் காதலனின் கண் முன்பே காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த பிளஸ் டூ மாணவனும் அய்யன் கோவில் பட்டு கிராமத்தைச் சார்ந்த பிளஸ் 2 மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்றாக படிக்கும்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் […]

கிருஷ்ணகிரி சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன திருப்பதி கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு கணித அறிவியல் படித்து வருகின்றார். அதே கல்லூரியில் படிக்கும் இவருடைய தங்கைக்கு செட்டியம்பட்டியில் இருக்கின்ற ஒரு கல்லூரியை சேர்ந்த 3ம் ஆண்டு பிஏ ஆங்கிலம் படிக்கும் மாணவன் லிங்கேஸ்வரன் காதல் தொந்தரவு கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நேற்று பெண்ணின் சகோதரர் சின்ன திருப்பதி லிங்கேஸ்வரனை கண்டித்து இருக்கிறார். இதில் இருவருக்கும் […]

ஹைதராபாத்தைச் சார்ந்த முதுகலை மருத்துவ மாணவி தற்கொலை முயற்சி செய்த வழக்கில் அவரது கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கக்காட்டியா மருத்துவக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருபவர் தாராவதி ப்ரீத்தி. இந்த மாணவிக்கு அவருடன் பணிபுரியும் மூத்த மருத்துவர் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவருமான டாக்டர் சைப் என்பவர் பணி ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்திருக்கிறார். இதன் காரணமாக மனமுடைந்த […]

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் பிரபலமான பிஎம் பார்மசி கல்லூரி இருக்கிறது. இங்கே கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா (50) இவர் நேற்று மாலை கல்லூரி பணி முடிவடைந்து 4 மணி அளவில் காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அவரை திடீரென்று வழிமறித்த 24 வயது இளைஞர் ஒருவர், அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். உடனடியாக கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து […]

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல் வயது 56. இவருக்கு 17 வயதில் கவிதா என்ற மகள் இருக்கிறார். அவர் கடப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு  மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷேர் ஆட்டோவிற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்  மாணவி கவிதா. அப்போது […]

திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, இந்தப் பள்ளியில் தொப்பம்பட்டி பகுதியைச் சார்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியை ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளை அவர்களின் சாதியை குறிப்பிட்டு இழிவாக […]

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த  தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த  இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன்  வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக  இருந்து […]