fbpx

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்தது. அதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக பாரத்தை ஏற்றி சென்றதால் இந்த விபத்து நடந்ததாக பேசப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலுவதற்காக, அதன் …

கடந்த ஆறு மாத காலமாக, சென்னை திருவான்மியூர் பகுதியில், மூன்று 7 முதல் 10 வயதுடைய சிறுமிகளை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து இந்த குற்ற செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, …

அமெரிக்காவில் 25 வயது விவேக் சைனி என்கிற இந்திய மாணவர், வீடற்ற ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்கடிக்கிறது.

அமெரிக்காவின், ஜார்ஜியாவில் உள்ள லித்தோனியாவுக்கு, இந்தியாவின் ஹரியானாவை சேர்ந்த, 25 வயது மாணவர் விவேக் சைனி, முதுகலை பட்டப் படிப்பிற்காக சென்றார். எம்பிஏ மாணவரான இவர், …

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மொபைல் கேமில் பணத்தை இழந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திரபிரதேச மாநில தலைநகரான லக்னோவின் புறநகர் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான்.

சிறுவன் படிப்பதற்காக அவனது …

90களில் இருந்த இளைஞர்களை விட தற்போது இருக்கக்கூடிய இளைஞர்களும், இளம் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் அணைத்து விஷயங்களிலும், அவர்களுடைய வாழ்வை சீரழித்துக் கொள்ளும் சூழ்நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

முன்பு இருந்ததை விட தற்போதைய இளம் தலைமுறையினர், அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிதாக எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. ஆனால், அந்த சுதந்திரமே அவர்களுடைய வாழ்வை …

பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், தங்களுடைய குழந்தைகளை மற்றவர்களை நம்பி, வீட்டை விட்டு வெளியே அனுப்ப தயங்குவார்கள். ஆனால், அவர்கள் பெண் பிள்ளைகளை தைரியத்துடன், நம்பி அனுப்பும் ஒரே இடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை தான். ஆனால், அங்கே பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் துயரத்தை சொல்வதற்கான வார்த்தைகள் …

11ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிளஸ்1 மாணவி ஒருவர், நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவிக்கு பழக்கமான இரண்டு பேர் அவரை வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் …

குளியல் அறையில், ரகசியமாக கேமரா வைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பள்ளி மாணவி ஒருவரை, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரால், மனம் உடைந்த மாணவி, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இருக்கின்ற பகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், ஒரு …

கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை அடுத்துள்ள கவரை பேட்டையில், ஒரு தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை …

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் திட்டங்குளம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவ்வழியாகச் காரில் சென்ற விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இதனைக் கண்டதும் தனது காரை விட்டு இறங்கி காலில் …