fbpx

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும், இன்று முதல் 15ஆம் தேதி வரையிலும், மிதமான மழை பெய்யக்கூடும். …

Heat Stroke: கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வெயில் பலருக்கு உடல் வெப்பத்தை அதிகரித்து மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

உடல் வெப்பநிலை அதிகரித்து வியர்வை வெளியேறுவதை தடுப்பதால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ …

உடலுக்கு நீர்ச்சத்தை வாரி வழங்க கூடிய பழங்களில் தர்பூசணி பழம் முதன்மையானது. அதுவும் 92 சதவீத நீர்ச்சத்துடன் கோடை காலத்தில் கிடைப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்கின்றனர்.

தர்பூசணியை அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழும் ஒன்றாக உள்ளது.

இந்த கோடைகாலத்தில் ஒமேகா -3நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளுவது உடலுக்கு நல்லஆரோக்கியத்தைத் தரும். அவை என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாட்டை ஆதரிப்பது போன்றவற்றில் முக்கிய பங்கு அளிக்கின்றது.

சியா விதைகள்: சியா விதைகளில் ALA ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம் …

Holiday: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாநில வாரியாக வெளியாகிவருகின்றன.

நாடு முழுவதும் இப்போது 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளது. இந்த 2023-24 ஆம் …

Clay Pot: வெயில் காலத்தில் பலரும் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டும் என்று ஆசைபடுகின்றனர். ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள நீரை குடிக்கும் போது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக மண் பானையில் தண்ணீர் வைத்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும், நோய்களையும் தீர்க்கும் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்படியிருக்க இந்த …

Water break: கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதற்காக கேரளா மாநிலத்தில் பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை முறையை செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஓரிரு வாரங்களில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், இப்போதே ஈரப்பதத்தின் அளவு குறைந்து வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் வெப்பநிலை நாளுக்கு …

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பிறகும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. குறிப்பாக சென்னை, வேலூர் உள்ளிட்ட  இங்ளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிது. இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் …

அனல்‌ காற்று வீசும்‌ காலங்களில்‌ கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயம் பற்றி பார்க்கலாம். பொதுமக்கள்‌ தங்களுடைய உடலின்‌ நீர்ச்சத்து குறையாமல்‌ பராமரிக்க தேவையான அளவு தண்ணீர்‌ குடிக்க வேண்டும்‌. தாகம்‌ எடுக்காவிடிலும்‌ கூட, போதுமான அளவு தண்ணீர்‌ அருந்தவும்‌. ஓ.ஆர்‌.எஸ்‌., எலுமிச்சை சாறு, இளநீர்‌, வீட்டில்‌ தயாரித்த நீர்மோர்‌, லஸ்ஸி, புளித்த சோற்று நீர்‌ மற்றும்‌ …

நாட்டின் பல்வேறு பகுதிகள் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், தேசிய தலைநகரில் சனிக்கிழமை 40.4 டிகிரி செல்சியஸ் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, இது பருவத்தின் சராசரியை விட மூன்று புள்ளிகள் குறைவாக உள்ளது. ஈரப்பதம் 52 சதவீதம் முதல் 28 …