கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சம் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பனியின் தாக்கம் குறைந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது.. இந்த நிலையில், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சம் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதாவது 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.54 […]
summer
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்க கூடும். நாளை முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை […]
கோடைக்காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு வகைகள் எவை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி நாம் சரியான உணவு முறைகளை பயன்படுத்த வேண்டும். உடம்பை குளிர்ச்சியாக வைக்கும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் ஜூஸ்களை எடுத்து வரலாம். சில வகை உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை உயர்த்தக் கூடிய உணவுகள் எவை என அறிவோம். […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 23-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை […]
அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 19-ம் தேதி […]