Sunita Williams: நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் நீண்ட காலம் கழித்ததற்காக பிரபலமானவர். அவர் 2013 ஏப்ரல் மாதம் கொல்கத்தாவுக்கு விஜயம் செய்த போது, வேற்று கிரக வாழ்க்கை குறித்த ஒரு கருத்தை வெளியிட்டார். இது பரவலாக சிந்தனையைத் தூண்டி, விண்வெளியில் உயிர்கள் உள்ளனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விண்வெளியில் தனது அனுபவங்களை …
Sunita Williams
Trump: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்குக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், அவர்களுக்கு எனது சொந்த பணத்தில் இருந்து சம்பளம் வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் …
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நீண்ட காலம் தங்கியிருந்த நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இறுதியாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அதிகாலை 3:27 மணியளவில் (IST) ஸ்பேஸ்எக்ஸின் விண்கலத்தில் இருவரும் பாதுகாப்பாக தரையிறங்கினர். அவர்கள் திரும்பிய பிறகு, சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் …
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நீண்ட பயணத்திற்குப் பிறகு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வாழ்த்தி வரவேற்றது.
இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “welcome back சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி மையத்தில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு நீங்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது ஒரு குறிப்பிடத்தக்க …
ஃபுளோரிடா அருகே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வந்த விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி ஏராளமான டால்பின்கள் நீந்திச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமியை அடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் …
Sunita Williams: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்கள் மற்றும் 14 நாள் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவருடன், க்ரூ-9 இன் இரண்டு விண்வெளி வீரர்களான நிக் ஹேக் மற்றும் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் திரும்பி வந்துள்ளனர். அவரது டிராகன் …
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பினார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்பகுதியை அடைந்தது டிராகன் விண்கல கேப்சூல்.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமியை அடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி …
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தங்கி, செவ்வாய்க்கிழமை பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் …
ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு …
நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருக்கும் போதும், அங்கே இருந்து திரும்பி வந்த பிறகும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
விண்வெளி ஆராய்ச்சிக்காக, கடந்தாண்டு ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய …