குஜராத்தில் 15 வயது சிறுவன், 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான். இதைப் பற்றி யாரிடமும் கூறினால், அந்த சிறுமியையும், அவளுடைய சகோதரனையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி, 15 வயது சிறுவன், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததாகத் தெரிகிறது. அந்த […]
surat
அகமதாபாத்தில் இருந்து அயோத்தி செல்லும் சபர்மதி விரைவு ரயில் வண்டியில் பெண் ஒருவர் தனது கணவரின் இறந்த சடலத்துடன் 13 மணி நேரம் பிரயாணம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . அகமதாபாத்தில் இருந்து அயோத்தி நகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஏறினார். […]
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட உள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத்தின் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய […]
கோபத்திற்கு ஒரு மனிதனை மிருகமாக மாற்றும் சக்தி இருக்கிறது என்ற வாசகத்தை நிரூபிக்கும் விதத்தில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளனர். சாதுவாக இருக்கும் பலரும் கோபம் என்று வந்துவிட்டால் மிருகத்தை விட கொடூரமான முறையில் நடந்து கொள்வார்கள். அந்த வகையில், குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கிஷோர்(33) இவருடைய மனைவி காஜல் இருவரும் மும்பையில் உள்ள வைர நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். காஜல் ஏற்கனவே திருமணம் ஆகி […]
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சோஹில் சுபேதார் சிங், இவருடைய நண்பர் ரமேஷ் சந்திர உபாத்யாய். ரமேஷ் சந்திர உபாத்யாய் ஒரு தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். சுபேதாருடன் இவர் அறை எடுத்து தங்கி வந்தார். மேலும் இரவில் தாமதமாக வரும் சுபேதார் அறை கதவை திறக்க வேண்டும் என்று சொல்லி பலமாக தத்தியதாகவும் மிகப்பெரிய சத்தத்துடன் கதவை மூடியதாகவும் […]