உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே வேகமாகப் பரவி வருவதாகக் கூறினார். கட்டியைப் புறக்கணிப்பது அவர்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில், இந்தக் கட்டி வலியை ஏற்படுத்தாது, எந்த சிறப்பு உணர்வையும் ஏற்படுத்தாது, ஆனால் அதை லேசாக எடுத்துக்கொள்வது ஒரு தீவிர நோயை வரவழைக்கிறது. இந்தியாவில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவி வருவதாக […]

டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு பாதிப்பும் மேலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்களுக்கு […]

குழந்தைகளில் உயர் இரத்த அழுத்தம் வேகமாக அதிகரித்து வருகிறது, அதன் ஆரம்ப அறிகுறிகளையும் சரியான நேரத்தில் அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். உயர் இரத்த அழுத்தம் இனி பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனை அல்ல. குழந்தைகளிலும் இது வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் ஆரம்ப அறிகுறிகள் லேசான அல்லது பொதுவான உடல்நலப் பிரச்சினைகளைப் போலவே இருப்பதால், இதை அடையாளம் காண்பது பெரும்பாலும் கடினம். குழந்தைகளில் உயர் இரத்த […]

ஆண்களிடையே புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 40 வயதை தொட்டவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் போகையில் முடிக்கையில் வலி, அசவுகரிகம், முதுகு வலி, சிறுநீர் அல்லது விந்தில் ரத்தம், திடீர் உடல்நல எடைக் குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற […]

மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் இல்லை, எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மூளைக்காய்ச்சல் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “கேரளாவில் 18 பேர் மூளை தின்னும் அமீபா நோய் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 1 வாரகாலமாகவே இந்த நோயின் தன்மை கூடியிருக்கிறது. நோய் பாதிப்பிற்கான காரணங்களை மருத்துவ வல்லுநர்களிடம் கேட்கும்போது, அசுத்தமான […]

1990களின் நடுப்பகுதியில் இருந்து 20 முதல் 39 வயதுடைய இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 சதவீதம் அதிகரித்து வருகின்றன என்று புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.. உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது ஆகியவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த வகை புற்றுநோய் இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது, […]

ஹார்லிக்வின் இக்தியோசிஸ் (Harlequin Ichthyosis) என்பது மிக அரிதான, மரபணு (genetic) குறைபாடான தோல் நோய் ஆகும். புதிதாக பிறக்கும் குழந்தைகளில் மிகவும் கடுமையான தோல் தடிப்பு ஏற்படும். ஒரு காலத்தில் ஆபத்தானதாகக் கருதப்பட்ட ஹார்லெக்வின் இக்தியோசிஸ், இப்போது பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் காரணமாக உயிர்வாழும் விகிதங்களை அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தெரிந்துகொள்வோம். ஹார்லிக்வின் இக்தியோசிஸ் (Harlequin Ichthyosis) என்பது […]