fbpx

நம்முடைய உடலுக்கு நால்வரும் பல்வேறு சத்துக்களை வழங்கும் பல உணவுகளை பற்றி நாம் கேள்விப்படுவோம், ஆனால், அதனை வாங்கி சாப்பிடுவதற்கான காசும் சரி, நேரமும் சரி நமக்கு இருக்காது. ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில், அனைவரும் பரபரப்பாக அவரவர் வேலையை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

அந்த வகையில், இன்று நம்முடைய உடலுக்கு பல்வேறு சத்துக்களையும் வழங்கும் …

நேற்று பிறந்த குழந்தை முதல், நாளை இறக்கப் போகும் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிரியமான ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது ஐஸ்கிரீம். இப்படி அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கும் ஐஸ்கிரீமில் பல்வேறு தீமைகள் நிறைந்துள்ளது. பொதுவாக நாம் ஒரு பழமொழியை சொல்வோம்.அதாவது அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் …

கோடை காலம் வந்து விட்டாலே, நம்முடைய உடலில் இருக்கும் சூட்டை தணிப்பதற்கு இன்றளவும் கிராமத்தில் இருக்கும் பலர் விரும்பி சாப்பிடுவது இளநீர்தான். அந்த இளநீரில் நம்மைப் பொறுத்தவரையில் சூட்டை தணிக்கும் தன்மை இருக்கிறது என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் அதில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த இளநீர் சாப்பிடுவது வெறும் …

பொதுவாக உடலுறவு என்றால் இன்றைய காலகட்டத்தில் இரவு நேரத்தை மட்டுமே அதற்கான சமயமாக பலரும் கருதுகிறார்கள். ஏனென்றால், இரவில் மட்டுமே அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, சற்று ஓய்வாக இருக்கிறார்கள். ஆகவே அப்போது உடலுறவு வைத்துக் கொள்வதையே மனிதர்கள் வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.

ஆனால், இரவு நேரம் என்பது ஓய்வில் இருப்பதற்கான நேரம் தான். …

இன்றளவும், நாம் ஏதாவது உடல் உபாதைகள் என்று மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் சொல்லும் எளிதான தீர்வு தண்ணீர்.

நம் உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை நீக்குவதற்காக மருத்துவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க சொல்வார்கள். அந்த அளவிற்கு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில், காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் …

நம்முடைய உடலில் நாள்தோறும் புது புது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவை அனைத்திற்கும் நம்முடைய உடல் நலத்தில் நாம் சரியாக கவனம் செலுத்தாதும், தற்போதைய நவீன கால உணவு முறையும் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த வகையில், நம்முடைய உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றான கிட்னி பகுதியில் கல் ஏற்பட்டால், அது …

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல இளைஞருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. வயதான நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமான விஷயம் தான். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு கூட இந்த மாரடைப்பு ஏற்படுவது இன்றைய உணவு முறையின் காரணமாகத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இளைஞர்களை ஒரு புறம் வைத்தால் ,இன்னொரு புறம் சிறுவர், சிறுமிகளுக்கு கூட இந்த …

முன்பெல்லாம் வயதான நபர்களுக்கு தான் மூட்டு வலி வரும்.  அப்படி வயதான நபர்களுக்கு மூட்டு வலி வந்தால், அவர்கள் அதனை போக்குவதற்காக பல்வேறு மருத்துவங்களை செய்வார்கள். ஆனாலும், அவர்களால், அந்த மூட்டு வலியில் இருந்து கடைசி வரை விடுபட முடியாது. இந்த மூட்டு வலி வருவதற்கு காரணம், எலும்பு தேய்மானம் தான் என்று கூறப்படுகிறது.

இது …

இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் அனைவரும் ஓய்வே இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி ஓய்வே இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நபர்கள் எல்லோருக்கும், நிச்சயமாக கோபம், எரிச்சல், டென்ஷன், மன அழுத்தம் என்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்.

 இந்த பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மருந்து வெந்நீர் தான் என்று சொன்னால், அதை உங்களால் …

பொதுவாக, நம்முடைய தமிழகத்தில் பாரம்பரியமாக, குழம்பு தாளிப்பதற்கு கடலை எண்ணெயையும், தலையில் தடவுவதற்கு தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்துவோம். அதையும் தவிர்த்து, உடலில் அதிக அளவில் சூடு ஏற்பட்டால், அதனை தவிர்ப்பதற்காக நல்லெண்ணையை தடவுவது வழக்கம்.

ஆனால், இதையெல்லாம் தவிர்த்து, வட மாநிலங்களில் ஒரு புதுமையான பழக்கம் இருக்கிறது. அது தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமானால் புதுமையான பழக்கம் …