விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் …
Tamil Nadu
தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும், ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.
இதுதொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், 09-03-2025 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற …
தமிழ்நாட்டில் புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (மார்ச் 26) நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் தமிழ்நாட்டில் காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களின் அதிகரிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், “சென்னை புறநகர் மாவட்டம் அயம்பாக்கம் பகுதியைச் …
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்து …
தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. எண்ணிக்கை அதிகரிப்பு, உணவு கிடைக்காத நிலை, போக்குவரத்து இரைச்சல், விளக்கு வெளிச்சம் …
Heavy rain: ஈராக் மற்றும் வங்கதேசத்திலிருந்து வரும் புயல்கள் காரணமாக தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் கன மழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
வட இந்தியாவில் இந்த நாட்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது, ஆனால் வரும் நாட்களில் இது மேலும் வெப்பமடையும் என்று …
விழுப்புரம் மாவட்டம் தென் பொன் பரப்பி என்னும் ஊரில் அமைந்துள்ளது சொர்ணபுரீஸ்வரர் கோயில். மற்ற கோயில்களில் எல்லாம் நந்தி சிலையானது தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் தரிசனம் செய்யும் போது நேராக நின்று பார்த்தால் சிவன் சிலை தெரியாது. ஆனால் இந்த கோயிலில் பால நந்தியாக சிலை அமைக்கப்பட்டிருப்பதால் …
உடுமலை கொங்கல்நகரத்தில், ‘கள்’ விடுதலை கருத்தரங்கம் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், இக்கருத்தரங்கம் நடைபெற்றது. தென்னை, பனை மரங்களில் இருந்து ‘கள்’ இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இக்கருத்தரங்கத்தில் கோரிக்கைகல் முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு கள் இயக்க கள …
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்: தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், தேனி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் என 14 மாவட்டங்களில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
வயது …
Swine flu: இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் (H1N1) பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதாகவும், டிசம்பர் 2024 நிலவரப்படி 20,414 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு 347 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய தலைநகர் டெல்லியில் மட்டும் 3,141 வழக்குகள் பதிவாகியுள்ளன. பல மாநிலங்கள் பருவகால இன்ஃப்ளூயன்ஸா A (H1N1) வழக்குகளின் அதிகரிப்பைப் …