சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றியபோது, ​​வட மாநிலங்களில் உள்ள பெண்களின் நிலையை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு திமுக எம்.பி. தயாநிதி மாறன் செவ்வாய்க்கிழமை அன்று கருத்து தெரிவித்திருந்தார். இது ஒரு அரசியல் மற்றும் சமூக விவாதத்தைத் தூண்டியுள்ளது. அந்த நிகழ்வில் பேசிய மாறன், பல வட மாநிலங்களில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைத் தொடர்வதற்கு பெரும்பாலும் ஊக்கப்படுத்தப்படுவதில்லை என்றும், மாறாக அவர்கள் வீட்டிலேயே […]

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இந்த தேதி இன்று கூட கோடிக்கணக்கான மக்களின் நினைவுகளில் நீங்காத வடுவாக நிலைத்து நிற்கிறது.. ஆசியாவின் பல நாடுகளையும் இந்திய பெருங்கடல் கரையோரப் பகுதிகளையும் உலுக்கிய உலக வரலாற்றின் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக அந்த சுனாமி பதிவானது. சுனாமியின் இந்த கோர தாண்டவத்தால் சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதுஆம்.. உலகில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் உயிர்கள் பலிகொண்ட இயற்கை […]