Peers who killed and buried a 13-year-old boy.. The cruelty of attacking him with a bottle of alcohol and a stone..! A pauper in Coimbatore..
Tamil Nadu Crime
கோபிசெட்டிப்பாளையம் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த குழந்தைகளை தாய் அடித்து சித்திரவதை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அம்முகுட்டி. இந்த தம்பதிகளுக்கு மகிலேஷ் (7) என்ற மகனும், ஸ்ரீநிதி (4) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று(ஏப்ரல் 11) சந்தோஷ் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், அம்முகுட்டி தனது […]

