தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் தற்போது 100 டிகிரி பாரான்ஹீட்டை கடந்துள்ளது. வெயிலின் தாக்கம் திருப்பத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரான்ஹீட் வரையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் இந்த வெயில் தாக்கம் காரணமாக, அணைதினமும் பணிக்கு செல்வோர், கட்டுமான தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்பை சந்திக்க நேர்கிறது. நன்பகல் சமயத்தில் வெப்பநிலை […]
tamil news
தமிழ் புத்தாண்டாம் சித்திரை மாதம் முதல் நாளை உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லோரும் தமிழ் வருட பிறப்பாக மிக சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ளது. இதனை தொடர்ந்து, நாளை வெள்ளிக்கிழமை என்பதால் அதற்கடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. ஆகவே சென்னை கோயம்பேட்டில் […]
திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் சென்னை மெரினாவில் இருக்கின்ற அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தன்னுடைய தந்தையும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, முயற்சி, முயற்சி, முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. […]
கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் ( Staff Selection Commission – SSC) வெளியிட்டுள்ளது. SSC கான்ஸ்டபிள் (GD- General Duty) தேர்வு 2022க்கான தற்காலிக காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ssc.nic.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பட்டியலைச் சரிபார்க்கலாம். இந்த ஆட்சேர்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 46,435 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force -BSF), மத்திய […]
சென்னையில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதை ஒட்டி இன்று முதல் 3 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் இன்று முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை ஜி20 கல்வி செயற்குழு மாநாட்டின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.. இது தொடர்பாக மகாபலிபுரத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.. இந்த ஜி 20 மநாட்டில் 29 வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள […]