fbpx

சென்னை உள்ளிட்ட 7 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை சராசரியாக 23 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட 7 நகரங்களில், நடப்பு நிதியாண்டு முதல் ஆறு மாதங்களில் சராசரியாக 1.23 கோடிக்கு வீடுகள் விற்பனையாகியுள்ளது. கடந்த் நிதியாண்டில் இதே ஆறு மாத …

மரண வாக்கு மூலங்களை பதிவு செய்யும்போது மாவட்ட நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவர் திருமணத்தை மீறி வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனை ரமேஷின் மனைவி ஜோதி தட்டி கேட்டதன் காரணாமாக, மனைவியை தீ வைத்து கொள்ள முயன்றுள்ளார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிக்கு 95 …

ரஷ்யாவின் எம்ஐ-8 ஹெலிகாப்டர் கடந்த சனிக்கிழமையன்று, 19 பயணிகள், மூன்று பணியாளர்கள் உட்பட 22 பேருடன் கம்சட்கா பகுதியில் உள்ள வச்கஜெட்ஸ் எரிமலைக்கு அருகில் புறப்பட்டது, ஆனால் திட்டமிட்டபடி அதன் இலக்கை அடையாமல் ரஷ்யாவின் தொலைதூர கிழக்கில் காணாமல் போன ஹெலிகாப்டர் கடைசியாக தொடர்பு கொண்ட இடத்திற்கு அருகில் 900 மீட்டர் உயரத்தில் விபத்துக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.…

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.…

மக்களவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகள் கடந்த மாதங்களில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதனை மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட உள்ளார்.

தமிழகத்தில் நாளை …

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 12ஆம் தேதி) முதல் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வாரம் முதலே மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக …

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இரண்டு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வந்த ஆர்.சண்முகசுந்தரம் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தமிழக அரசிடமும், முதல்வரிடமும் நேரடியாக தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசு தலைமை வழக்கறிஞராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட இவர், ஒரு வருடத்தில் தனது ராஜினாமாவை முதல்வரிடம் கொடுத்திருந்தார், அப்போது முதல்வர் …

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 4 ஆண்டுகளாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக வாட்ஸ்அப் பதிவுகளையும் அந்தப் பெண் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரி அந்த பெண்ணின் வீட்டிற்கு …

குடும்பத் தகராறில் மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இலங்கையின் ஓபநாயக்க பிரதேசத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 12ம் தேதி மதியம் கணவன் மனைவி மற்றும் மகன் ஆகியோரிடையே குடும்பத் …

பொதுவாக சமூக வலைதளங்கள் மூலமாக, பல்வேறு வதந்திகள் அவ்வப்போது பரப்பப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். அப்படி பரப்பப்படும் வதந்திகளை நம்பி, பொதுமக்கள் அவ்வப்போது ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது உண்மையா? அல்லது வெறும் வதந்தியா? என்று அறிந்து கொள்ளும் அளவிற்கு இன்னமும் பொதுமக்களிடையே சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் சொல்ல …