fbpx

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி இன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்தார். இதைத் …

மிலாது நபியை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் …

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை 3 மாதத்தில் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடச்சபுரத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்ததார். அதில் சாத்தான்குளம் தாலுகா முதலூர் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு …

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க வரும் குடிமகன்கள் ஒவ்வொருவரும் வைக்கும் குற்றச்சாட்டு ஒன்றுதான்.. அதாவது அரசு நிர்ணயித்த விலையைவிட ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது என்ற புகாரை தெரிவிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு அவ்வப்போது கடும் நடவடிக்கை எடுத்த போதிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது நிறுத்தப்படவில்லையாம்.

தொடர்ந்து பல …

தமிழகம் முழுவதும் இன்று மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) …

தமிழகம் முழுவதும் நாளை மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) …

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியான வியாழன்கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவில், நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு சில்லறை மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ …

டாஸ்மாக் பார்களில் சுகாதாரச் சீர்கேடு, காலாவதியான உணவுப் பொருட்களை கொடுப்பது ஆகியவற்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட …

உணவகங்கள் தங்கள் வணிகத்தை நள்ளிரவு 1 மணி வரை நடத்த தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹைதராபாத்தில் உணவகங்கள் மற்றும் மற்ற வணிக நிறுவனங்கள் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் அறிவித்துள்ளார். இருப்பினும் இரவு 11 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளார். ஜூலை 24 …

டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரு குறிப்பிட்ட பிராண்டு பிராந்தி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட மதுபான குடோன்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்குரிய கோல்டன் வாட்ஸ் நம்பர் 1 பிராந்தி விற்பனைக்கு உகந்தது அல்ல என்றும், கடைகளில் …