இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் தற்போது “silent layoffs” எனப்படும் அமைதியான பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. 2025-ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பு 50,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐடி துறை நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த நிலைமை AI-ஐ சார்ந்த தானியங்கி (automation), செலவு குறைத்தல் (cost-cutting), மற்றும் திறன்மிக்க அமைப்புப் போக்குகள் (competency-based organizational structures) ஆகியவற்றால் […]
tcs
80000 employees laid off..? Is this what happened at TCS.. IT employees are in tears..!
இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது இளைஞர்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால் இந்த அதிர்ச்சி செய்தி மறைவதற்குள், அங்கு பணிபுரிவோருக்கு ஓர் உற்சாக செய்தியை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அறிவித்திருப்பது தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதாவது, டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் ஆரம்பத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) […]

