நாட்டில் உள்ள தகுதியான அனைவரும் நிச்சயமாக வருமான வரியை சரியான நேரத்தில் கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அவ்வப்போது தெரிவித்து வருகிறது. அதோடு, வருமான வரியை கட்ட பலமுறை கால அவகாசத்தையும் வழங்கி இருக்கிறது மத்திய அரசு. ஆனாலும், பலர் இன்னமும் வருமான வரி கட்டாமல் இருந்து விடுகிறார்கள். வருமான வரியை கட்ட தவறிய நபர்கள், மிக விரைவில், மிக மோசமான விளைவை சந்திக்க இருக்கிறார்கள் என்று மத்திய […]

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் கடந்த 3 வருடத்தில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 50000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கொடுத்துள்ள மாபெரும் நிறுவனமாகும். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது உயர் அதிகாரிகளில் சிலர் பல ஆயிரம் ஊழியர்களை லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் சேர்த்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்டாஃபிங் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பல கோடி […]

டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு நபர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சார்ந்தவர் சுதிப்டோ கங்குலி. 44 வயதான இவர் ஐடி துறையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும் தனிஷ்க் என்ற மகனும் இருந்தனர். இவர் […]

TCS (Tata Consultancy Services) நிறுவனத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. TCS காலியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Software Engineer – Backend Technologies பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம்: இப்பணிக்கு […]

Infosys, Wipro, TCS, HCL ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,05,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன. முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் ஹெசிஎல் ஆகியவை இந்த ஆண்டில் இதுவரை 1,05,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், இந்த நிறுவனங்கள் மொத்தம் 1.57 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஆண்டு பணியமர்த்தல் 30% க்கும் அதிகமாக வீழ்ச்சியடையும். மார்ச் […]

தனது நிறுவனத்தில் ஓராண்டை நிறைவு செய்யாத ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.. டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.. அந்த மின்னஞ்சலில் “ டிசிஎஸ் நிறுவனத்தில் ஒரு வருடத்தை நிறைவு செய்பவர்கள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும், அவர்களுக்கான சம்பள உயர்வு 2023 இல் வெளியிடப்படும். முதல் ஆண்டு நிறைவை ஒட்டி டிசிஎஸ் கொள்கையில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. […]

தனது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.. கொரோனா பெருந்தொற்று, அதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஆகியவை காரணமாக பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை கொண்டு வந்தன.. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகும், பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்தன.. ஒரு சில நிறுவனங்கள், வீட்டில் இருந்து வேலை செய்வது, அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வது என […]