fbpx

புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலை சார்ந்தவர் முருகன்(45) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் வஸ்மிதா. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி …

உத்தரபிரதேச மாநிலம், கன்னூஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ஹரி ஓம் சிங் (47) என்பவர், தனது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து அட்டையை கொடுத்துள்ளார். அதில் இருக்கும் செய்தியை படித்துவிட்டு கிழிக்குமாறு கூறியுள்ளார். 

இதை புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக டிசம்பர் 30ம் தேதி பள்ளியிலேயே கொடுத்துள்ளார். …

கணவன், மனைவி என்ற உறவானாலும் சரி, அல்லது காதலன், காதலி உறவினாலும் சரி எதிலுமே ஒருவர் மீது, ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

கணவன், மனைவி வாழ்க்கை சக்கரத்தில் அச்சாணியே நம்பிக்கை தான் கணவன், மனைவிக்குள் நம்பிக்கையின்மை என்பது ஏற்பட்டு விட்டால் ஒட்டுமொத்த …

பெண்கள் சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய பேசும் இந்த தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை இன்றளவும் யாராலும் தடுக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.

பெண்கள் முன்னேற வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று தான் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு சார்பாக செய்து தரப்பட்டு …

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை எப்போதும் தங்களுடைய குருவாகத்தான் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையில் பள்ளியிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை நம்பித்தான் படித்துவருகிறார்கள்.

சேலம் மாவட்டம் பாப்பம்பாடி பகுதியில் இருக்கின்ற உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் …

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தன்னுடைய சொந்த ஊரில் அமைந்துள்ள பள்ளியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

மேலும் இரவு நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளியிலேயே முழுநேரமும் இருப்பதுடன் அப்பகுதி இளைஞர்களையும் அழைத்து அவருடன் வைத்துக் கொள்கிறார் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அவர் …

கர்நாடகா மாநிலம் பகுதியில் உள்ள கீதா (34) எனபவர் தாலுகா, ஹட்லி கிராமத்தில் வசித்த வருகிறார். இவருக்கு பாரத் என்ற 9 வயது மகன் உள்ளார். பரத் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் முத்தப்பா, பரத்தை தாக்கி, முதல் மாடியில் இருந்து கீழே …

பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என்று மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரையில் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் மாணவர்கள் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துகின்றன. இது போன்ற தாக்குதலால் மாணவர்களின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது.

அந்த …

மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் உள்ள சேந்தங்குடி மெயின்ரோட்டையில் சீனிவாசன் எனபவர் (38) அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து பள்ளியில் மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் அதே பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தி உள்ளார். இது பற்றி …

மதுரை மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலம் விமான நிலையத்திற்கு அருகே தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முட்புதருக்குள் ஆய்வு செய்தபோது உடல் …