தெலுங்கானாவில் மைர்மெகோபோபியா என்ற உளவியல் நிலையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் நகராட்சி பகுதியில் உள்ள சர்வா ஹோம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி மனிஷா(25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், மனிஷாவுக்கு மிர்மெகோபோபியா என்ற ஒரு தீவிரமான உளவியல் நிலை இருந்தது, இது எறும்புகளைப் பற்றிய தாங்க முடியாத பயத்தால் […]

நாட்டில் சமீப காலமாக கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்தநிலையில் தற்போது தெலுங்கானாவில் அதேபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, கணவன் தனது மனைவியை பட்டினி போட்டு சித்திரவதை செய்து மிருகத்தைப் போல அடித்துக் கொன்றதாகவும் கூறப்படும் மற்றொரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானாவின் […]

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் – ஹிமாயத் நகரில் இடம்பெற்ற தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் அருண்குமார் ஜெயின் என்பவரின் மனைவி பூஜா (வயது 43), மூடநம்பிக்கையின் பேரில் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார். அருண்குமார் ஜெயின், தனது மனைவி பூஜா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஹிமாயத் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை அவர் தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். அந்த […]