தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து […]
Telangana
51 people died of heatstroke in a single day.. Meteorological Center issues red alert..!
Husband stabs wife to death in front of police in Telangana state for going out with boyfriend
Ola, Uber, Rapido போன்ற முக்கிய நிறுவனங்களுடன் இணைந்துள்ள ஓட்டுநர்கள், கட்டணக் கொள்கைகளுக்கு எதிரான அதிருப்தியும், அரசின் தொடர்ந்த செயல்பாடின்மையையும் கண்டித்து, பிப்ரவரி 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். தெலங்கானா ஆப்-அடிப்படையிலான ஓட்டுநர்கள் சங்கம் (TADF), வரும் பிப்ரவரி 3, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள “அகில இந்திய வேலைநிறுத்தம் (All-India Breakdown)” திட்டமிட்டபடியே நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டம், ஓட்டுநர்கள் எதிர்கொண்டு வரும் […]
தெலங்கானா மாநிலம் ஜகியால் மாவட்டம் மெட்பள்ளியில் குறிப்பாகப் பணக்காரர்களை குறிவைத்துச் செயல்பட்ட ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. பெண்களைத் தங்கள் வலையில் சிக்க வைத்து, அவர்கள் தனிமையில் இருக்கும்போது நிர்வாண வீடியோக்களைப் படம்பிடித்து, அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய்களைப் பறித்து வந்த கும்பலை மெட்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலை வழிநடத்தி வந்த ரவுடி ஷீட்டர் கோருட்லா ராஜு உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து […]
சவுதி அரேபியாவில் உம்ரா யாத்திரைக்குச் சென்ற இந்திய பக்தர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று காலை, மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு டீசல் டாங்கருடன் மோதியதில், குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்.. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாதைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 1.30 மணியளவில், மதீனாவிற்கு 160 கிமீ தொலைவில் […]
தெலுங்கானாவில் மைர்மெகோபோபியா என்ற உளவியல் நிலையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் நகராட்சி பகுதியில் உள்ள சர்வா ஹோம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி மனிஷா(25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், மனிஷாவுக்கு மிர்மெகோபோபியா என்ற ஒரு தீவிரமான உளவியல் நிலை இருந்தது, இது எறும்புகளைப் பற்றிய தாங்க முடியாத பயத்தால் […]
The death toll in an accident in which a tipper truck overturned on a government bus near Miriyalakuda in Telangana has risen to 24.
Secret party at a farmhouse.. 65 people including 22 girls danced naked.. Police knocked them out..!!
The horrific incident that took place in Bhopalpalli district of Telangana has caused great shock.

