fbpx

Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய் மகாராஷ்டிராவை அச்சுறுத்தி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளம்பெண்ணுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் 3 பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இந்தநிலையில், தெலுங்கானா …

Telangana: தெலுங்கானாவில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது நீர்த் தேக்கத்தில் தவறி விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் கொண்டபோச்சம்மா சாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்தநிலையில், ஐதராபாத்தை சேர்ந்த நண்பர்கள் 7 பேர் கொண்டாபோச்சம்மா கோவிலுக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது, நீர்த்தேக்கத்தில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ஆழமான பகுதிக்கு …

தெலுங்கானா மாணவர் நுகரபு சாய் தேஜா, பெட்ரோல் பங்கில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.

வெளியான தகவலின்படி, தெலுங்கானாவை சேர்ந்த சாய் தேஜா நுகராப்பு என்ற மாணவன் சிகாகோவில் எம்பிஏ பட்டப் படிப்பு படிக்கும் நேரம் தவிர எஞ்சிய …

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும் வெற்றியாக, தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 7 பயங்கர நக்சலைட்களை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முலுகு மாவட்டம் ஏதூர் நகரம் ஏஜென்சி காடுகளில் நடந்த மோதலில் மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். சல்பாக்கா வனப்பகுதியில் கிரேஹவுண்ட்ஸ் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் நர்சம்பேட்டை பகுதி …

சமீபகாலமாக திடீர் மாரடைப்பு, தோசை, மட்டன், சிக்கன் துண்டுகள் தொண்டையில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களை பார்த்திருக்கிறோம். சமீபத்தில் நாகர் கர்னூல் மாவட்டத்தில் இப்படியொரு சோக சம்பவம் நடந்துள்ளது. தொண்டையில் முட்டை சிக்கியதால் ஒருவர் உயிர் இழந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டம், லிங்காலா, பிஜினப்பள்ளி, வட்டமோன் கிராமத்தில் வசித்து வருபவர் திருப்பத்தையா …

பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் பிரதானமாக சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் இது பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கானா அரசு ஒரு வருடத்திற்கு பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் …

இணையதளத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக பலர் பல விதமான காரியங்களை ட்ரெண்டாகி வருகின்றனர். வைரலாக வேண்டும் என்று அவர்கள் செய்யும் சில விஷயங்கள் சமயங்களில் அவர்களின் உயிரையே பறித்து விடுகிறது. சில வீடியோக்கள் நம்மை இரவில் தூங்க விடாமல் செய்யும் அளவிற்கு மயிர்கூச்சரிய வைக்கும் பயத்தை கிளப்புகிறது. அப்படி நம்மை பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று …

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.13 கோடியை அபேஸ் செய்த சம்பவம், தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர், பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 75 வயதான இவருக்கு, வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதன்படி முதலீடு செய்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அந்த மர்ம நபர்கள் குறிப்பிட்ட …

ஆடுஜீவிதம் படத்தில் வெகுநாட்களாக பாலைவனத்தில் சிக்கி தண்ணீர் உணவின்றி, பாதி உயிருடன் அங்கிருந்து தப்பித்தாரோ? அதேபோல்தான், இங்கும் நடந்திருக்கிறது. ஆனால், உயிர்பிழைக்கவில்லை. சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் நான்கு நாட்களாக வழி தெரியாமல் சுற்றித் தவித்த தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயது இளைஞரும், அவருடன் சென்ற நபரும் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் …

தற்போது அனைவரது வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பிஸியான வாழ்க்கையில் செல்போன் ஒரு அங்கமாகிவிட்டது. சிலரால் செல்போன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதே செல்போன் காரணமாக அலட்சியத்தால் பலர் உயிரிழக்கின்றனர். சிறிய தவறுகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படுகின்றன. தொலைபேசியில் பேசும் அதே நேரத்தில் வேறு ஏதாவது செய்யும் பழக்கம் பலரிடம் உள்ளது. செல்போனில் …