fbpx

தற்போது அனைவரது வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பிஸியான வாழ்க்கையில் செல்போன் ஒரு அங்கமாகிவிட்டது. சிலரால் செல்போன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதே செல்போன் காரணமாக அலட்சியத்தால் பலர் உயிரிழக்கின்றனர். சிறிய தவறுகளால் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படுகின்றன. தொலைபேசியில் பேசும் அதே நேரத்தில் வேறு ஏதாவது செய்யும் பழக்கம் பலரிடம் உள்ளது. செல்போனில் …

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (செஸ்டாட்) மாநில இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் பெண் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அனுசுயா. 2013-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான எம்.எஸ்.எம்.அனுசுயா, தன் பெயரையும், பாலினத்தையும் மாற்றக் கோரி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய வருவாய்த் துறையிடம் மனு …

தெலங்கானாவில் ஆசிரியர் ஒருவர், பள்ளி நேரத்தில் திருமணம் ஆன பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை கண்ட கிராம மக்கள், அவரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ். இவர், அதே ஊரில் …

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சி.யுமான கவிதாவின் சிபிஐ காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் …

Telangana: தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(BRS) சட்டமன்ற உறுப்பினர் ஜி லாஸ்யா நந்திதா(Lasya Nanditha) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 37.

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினராக நந்திதா தேர்வு செய்யப்பட்டார். அம்மாநில சட்டப்பேரவையில் இளம் பெண் எம்.எல்.ஏக்களில் இவர் கவனிக்கத்தக்கவர். இந்தநிலையில், ஐதராபாத்தில் …

தெலுங்கானாவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு தள்ளிவைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6,7 …

தெலங்கானா மாநில அமைச்சர் பயணம் செய்துகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து நூலிலையில் அமைச்சர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரான காங்குலா கமலாகர், தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் …

தெலுங்கானா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரை 20 குரங்குகள் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுடைய அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் ராமா ரெட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சத்ரபைனா நர்சவ்வா. 70 வயதான இவர் தனது கிராமத்தில் மகளுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி …

பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்..

தெலங்கானாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் மாநில சட்டசபையில் நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பதிலளித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ உண்மையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் …

தெலங்கானாவில் தெரு நாய்கடியால் பாதிக்கப்படும் மக்கள் தற்போது நடிகை அமலா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 55,000 பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த சில மாதங்களாக கேரளா தமிழ்நாடு போன்ற இடங்களில் வெறிநாய்கள் குழந்தைகள் முதல் …