தெலுங்கானா மாநிலம் மஞ்சரி மாவட்டத்தில் இருக்கின்ற கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் பேஷம். இவருடைய மனைவி சங்கரம்மா இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். கடந்த புதன்கிழமை கோழிக்கறி வாங்கி வந்த பேஷம் மனைவியிடம் கோழி குழம்பு வைக்குமாறு தெரிவித்து விட்டு சென்று விட்டார். ஆனால் சங்கரம்மா கோழி குழம்பு வைப்பதற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு வைத்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் வீடு திரும்பிய அவர் கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷரூர் நகர் பகுதியில் சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா(36). இவர் அந்த பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா ஆலயத்தில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) என்ற பெண்ணுடன் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. அடிக்கடி இருவரும் தனிமையும் சந்தித்து […]

போலி பிறப்புச் சான்றிதழ் போலி இருப்பிட சான்றிதழ் போலி இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று பலர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம்.சில மோசடிகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல நேரங்களில் இது போன்ற மோசடிகள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தவறு செய்பவர்கள் துல்லியமாக செய்து விடுகிறார்கள்.இது கூட பரவாயில்லை ஆனால் சில சமயங்களில் ஒரு சில காரணங்களை முன்வைத்து உயிரோடு இருக்கும் ஒருவர் தன்னைத் தானே […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற பாலாநகர் நர்சபூர் குறுக்கு சாலையில் வசித்து வருபவர் பில்லிபுரம் ஸ்ரீநிவாஸ்(35). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காசிராம் மற்றும் மற்ற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். இதற்காக 1200 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் காசிராம் என்பவருக்கு 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக சீனிவாஸ் வழங்கி உள்ளார். நேற்று காலை நர்சபூர் நடைபாதையில் ஸ்ரீநிவாஸ் மற்றும் காசிராம் […]

தெலங்கானா மாநிலம் பத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார். அவரது 15 வயது மகள் கீதா பத்தப்பள்ளி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் தினமும் பேசிக் கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளில் இருந்து தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை கண்காணித்து வந்துள்ளார். […]

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகராட்சியில் சோபாரி ஜெயஸ்ரீ என்பவர் 13 வது வார்டு பாஜக கவுன்சிலராக இருக்கிறார். இவரது கணவர் வேணுவும் பாஜக நிர்வாகி தான். நேற்று வேணு காரில் பயணம் செய்த போது தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து இருக்கின்றனர். மூணுகோடு பகுதியை நோக்கி அந்தப் பணத்தை குண்டூரில் இருந்து அவர் எடுத்துச் சென்றுள்ளார். […]