Thailand: பாங்காக்கில் நபர் ஒருவர், சுய இன்பத்தில் உச்சகட்டம் அடைவதற்காக காளைகளுக்கு பயன்படுத்தப்படும் பாலியல் தூண்டுதலுக்கான ரிங்கை ஆண்குறியில் போட்டுக்கொண்டதால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் பாங்காக்கை சேர்ந்த நபர் ஒருவர், மார்ச் 13 ம் தேதி தனது வீட்டில் பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் முயற்சியாக ஹார்டுவேர் கடையில் இருந்து பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது. உச்சகட்ட இன்பதை அடைய இவர் 9 மெட்டல் பேண்டுகளைப் […]

Pollution Alert: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காகில் வாகனத்தினால் ஏற்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் விவசாய பொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து, அந்நாடு முழுவதையும் பாதிப்புக்குள் உள்ளாகியது. அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக அந்நாட்டில் சுமார் 60,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளானதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. […]

அயோத்தியில் ராம்லாலா பிரான் பிரதிஷ்டா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, இந்தியாவின் அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலா தளமாக எதிர்காலத்தில் திகழும். இதற்காக பல்வேறு திட்ட பணிகளும் நடைபெற்றுவருகிறது. பொருளாதாரத்தை உயர்த்த ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைப்பு என பல்வேறு திட்டங்களும் போடப்பட்டு வருகிறது. உலகளவில் மிகவும் பிரபலமாக பிரமாண்டமாக மாறிய அயோத்தியை போன்று, தாய்லாந்திலும் ராமர் வழிபாட்டுடன் ராமாயணத்தை படிக்கும் அயுத்தயா நகர மக்கள் குறித்தும் அவர்களது வாழ்க்கை […]

வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொடிய வைரஸ் ஒன்று தாய்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் மீண்டும் ஒரு கொரோனா அல்லது அதற்கு மேற்படியான வைரஸை உலகம் எதிர்கொள்ளலாம் எனவும் உகான் ஆய்வகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகர சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் மர்ம வைரஸ் பரவலை, உகான் வைரஸ் ஆராய்ச்சி (Wuhan Institute of Virology) நிறுவனம் கண்டறிந்தது. இந்த வைரஸ் […]

உலகிலேயே மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் சாலை விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில், மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. ஒரு காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட தரவரிசை பட்டியலின்படி, மோசமான ஓட்டுனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் 50 நாடுகளைச் சேர்ந்த […]

காற்று மாசுபாடு காரணமாக பாங்காக் மற்றும் தாய்லாந்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ‌. பாங்காக் மற்றும் தாய்லாந்து மாகாணங்களில் காற்று மாசுபாடு பெரிய அளவில் அதிகரித்து வருவதால், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் காற்று மாசுபாட்டின் அளவு உலக சுகாதார அமைப்பு (WHO) […]

தாய்லாந்து எல்லையில் உள்ள கம்போடியாவில் சூதாட்ட விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அங்கு தங்கி இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியதால், விடுதியில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். சிலர் விடுதியின் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறினர். […]

தாய்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் தென்கிழக்கே சோன்புரி மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி இரவு விடுதியில் அதிகாலை 1:00 மணிக்கு (1800 ஜிஎம்டி வியாழன்) தீ […]