நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. காவல் நிலையங்கள் இருந்தாலும் திருட்டு சம்பவங்களை நிறுத்த முடிவதில்லை. அந்த விதத்தில் மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு ஆலயத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனாலும் இந்த சம்பவம் ஒரு சுவாரசியமான நகர்வை கொண்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் பனிஹர் என்ற கிராமத்தில் இருக்கின்ற ஜெயின் ஆலயத்தில் ஒரு திருடன் திருடுவதற்காக […]
theft
திருவண்ணாமலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடுவதற்காக கடையின் சுவரில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடு மங்கலம் கூட்ரோட்டிலிருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வடபுழுதிவுர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். அண்ணாமலை,வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையில் டாஸ்மாக் […]
அரியலூர் மாவட்டம், பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த கலைமணி என்பரது மனைவி மலர்விழி (வயது 29). இவர்நேற்று முன்தினம் காலை அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி(40), மலர்விழி இவரும் சமையல் செய்வதற்காக, அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர். இருவரும் சைக்கிளில் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் மலர்விழி மற்றும் கண்ணகி வீடு திரும்பாததால் கலைமணி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த […]