வேடசந்தூர் அருகே சுற்றுலா வேன் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பூசாரி கவுண்டன்பட்டியை சேர்ந்த 22 விவசாயிகள், ஆடி அமாவாசையை முன்னிட்டு கிடா வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள நாத்த்ராயன் கோயிலுக்குச் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். […]

சிவகங்கை மாவட்டத்தில் நகை திருட்டுப்போனதாக கூறப்படும் வழக்கு ஒன்றில் 27 வயது கோயில் பாதுகாவலரான அஜித்குமார் என்பவரை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கோபத்தில் மூழ்கியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் காவல்துறையின் மிருகத்தனத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியான இந்த சிசிடிவி காட்சிகளில், தேவதானப்பட்டியைச் […]

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாலமுருகன் (47) இவருக்கு போது மணி என்ற மனைவி மற்றும் சூரிய சுகம் உள்ளிட்ட இரண்டு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மகள் நாகஜோதி திருமணம் முடிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். மூத்த மகனான சூர்யா குடும்பத்துடன் தந்தையுடனே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். 2வது மகனான […]

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்னமனூரில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாகரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான காலியிடம் இருக்கிறது. அந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடிசை அமைத்து இலவச காளி வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது தொடர்பாக சின்னமனூர் […]

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் இருக்கின்ற இருக்கின்ற 33 வார்டுகளில் நிரந்தர மற்றும் தனியார் மையம் என 2️ வகையான தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்று நிரந்தர தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில் தனியார் மையத்தில் பணிபுரியும் சுமார் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர். அரசு அலுவலக வளாகத்திற்கு கூட்டம் நடத்தக்கூடாது என்று தெரிவித்ததால் […]

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நாள்தோறும் காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் தேசியக் கொடியை ஏற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஒருமாத காலமாக அலுவலகத்தில் ஏற்றப்படும் தேசிய கொடி சாயம் போன நிலையில் இருந்தும் ஏற்றி பறக்க விட்டு வருகின்றனர்.இந்த தேசியக் கொடி ஜனவரி 26 குடியரசு தின விழா அன்று புதிதாக மாற்றப்பட்ட நிலையில், அதன் சாயம் வெளுத்துப்போன பின்பும் கொடியை மாற்றாமல் […]

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை அடுத்த சண்முகா நதி அணை மற்றும்சுற்றுப்புற வனப்பகுதியில் ஐந்தாம் நாளாக அரிசிக்கொம்பன் முகாம் நேற்று இரவு 7 கிலோமீட்டர் அடர்ந்த வனத்திற்குள் சென்ற அரிசிக்கொம்பன் இன்று காலை மீண்டும் சண்முகா நதி அணைப்பகுதிக்கு திரும்பியது காலை 7 மணிக்கு சண்முகா நதி நீர் தேக்க பகுதியில் தண்ணீர் குடித்துச் சென்றது அரிசிக் கொம்பன் திடகாத்திரமான உடல் நிலையோடு புது தெம்புடன் அரிசிக்கொம்பன் உள்ளதாக வனத்தில் முகாமிட்டிருக்கும் […]

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அரண்மனை தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்( 28) பல குற்றவாளர்களின் தொடர்புடைய இவரை கடந்த 24ம் தேதி ஒரு மர்மகும்பல் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி கொலை செய்திருக்கிறது. இதுகுறித்து அவருடைய தந்தை மணிகண்டன் வழங்கிய புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சதீஷ்குமார் […]

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாகப் பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக் (62) இவர் சொந்த வேலையின் காரணமாக நேற்று முன்தினம் தேனி மாவட்டத்திற்கு வந்திருந்தார். கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் இருக்கின்ற தனியார் ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஹோட்டலுக்கு வெளியே நின்று இருந்த சில நரிக்குறவர்கள் இவரிடம் யாசகம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் சித்திக் பணம் கொடுக்காமல் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று 5 பேருக்கும் […]