Bihar: பீகாரில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதுபோல் வந்து துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பைஜ்நாத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரி பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு 2 பைக்குகளில் …