எப்போதும் நாம் தெரியாத இடங்களுக்கு சென்று அங்கே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரலாம்.
அந்த விதத்தில், கேரள மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் திருமண ஜோடி …