எப்போதும் நாம் தெரியாத இடங்களுக்கு சென்று அங்கே தங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரலாம்.

அந்த விதத்தில், கேரள மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் திருமண ஜோடி …

பெண்களை பிளாக்மெயில் செய்ய மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தான் வேண்டும் என்றில்லை செல்ஃபி போதும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சார்ந்த செல்ஃபி சைக்கோ ஒருவர். சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி அருகில் உள்ள கோயில் ஒன்றுக்கு வாரம் …

திருச்சி சங்கிலியண்டபுரம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டியதால் அவர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி சங்கிலிண்டபுரம் பகுதியைச் சார்ந்தவர் பர்ஜானா. இவர் அப்பகுதியைச் சார்ந்த ஆனந்த் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பர்ஜானாவின் வீட்டிற்கு …

கோபி அருகே மனைவியுடன் ஆனால் அந்தரங்க காட்சிகளை நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மத்திய அரசு பணியில் இருப்பதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பழனி அருகே உள்ள பொட்டம்பட்டியைச் சார்ந்த கட்டின் துறை என்பவரது மகள் அபிதா முதுகலை பட்டதாரியான இவருக்கு கோபி அருகே …

சிறுமிகளின்  இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ஹேக் செய்து அவர்களை நிர்வாணமாக வீடியோ காலிற்கு அழைக்கும் தொழில்நுட்ப  சைக்கோவை  ஆந்திர மாநில போலீசார் இரண்டு வருடங்களுக்குப் பின் கைது செய்திருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு  ஆந்திர பிரதேச மாநிலத்தில் ரச்சகொண்டா  சைபர் கிரைம் பிரிவில் 17 வயது சிறுமி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் …

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவை சேர்ந்தவர் முரளி (19). தொழிலாளி அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தனது தொலைபேசியில் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறார். சில நாட்களுக்கு முன், முகநூலில் பார்த்தபோது, ​​ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்துடன், ப்ரியாசர்மா என்ற ஐடியில், “நண்பர் கோரிக்கை” வந்தது. 

இதனால் மகிழ்ச்சியடைந்த முரளி, பிரெண்டின் கோரிக்கையை உடனடியாக …