திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஒன்று திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி திருக்கோவில். திருமலையில் குடிகொண்டிருக்கும் வெங்கடேஷ பெருமாளுக்கு அண்ணன் என போற்றப்படுபவர் கோவிந்தராஜ சுவாமி. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கோவிந்த ராஜ பெருமாளையும், திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசத்த பிறகே திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பார்கள். பத்மாவதி தாயார் மற்றும் கோவிந்த ராஜ பெருமாளிடம் நம்முடைய வேண்டுதல்களை கூறி விட்டு, ஏழுமலையானை சென்று […]

மிகவும் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாபெரும் தூய்மை பணி இயக்கத்தை கோவில் தேவஸ்தானம் நேற்றைய தினம் நடத்தியது. சுமார் 1000 பேர் பங்கேற்ற இந்த இயக்கத்தை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராமன ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் E.O.தர்மா ரெட்டி போன்ற முன்னணி பிரமுகர்கள் பங்கேற்றுக் கொண்டனர். ஏழு மலைகளை உடைய திருப்பதியின் மலை அடிவாரத்தை […]

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள உண்டியலில் தனது தரிசனம் முடிந்த பிறகு காணிக்கையை செலுத்தி வருகின்றனர்.  தேவஸ்தானம் (கோவில்) கடந்த எட்டு மாதங்களில் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட உண்டியல் கணக்கெடுப்பில் மொத்தம் ரூ1000 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021-22 ஆம் ஆண்டில், கொரோனா நெருக்கடியின் போது முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட உண்டியல் வசூலை ஒப்பிடுகையில், ரூ 933 கோடி ரூபாயாக சரிவை சந்தித்துள்ளது.  தற்போது […]

இந்த பிரபஞ்சத்தில் ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் பணக்கார கடவுள்களில் முதன்மைக் கடவுளாக கருதப்படுபவர் திருப்பதி ஏழுமலையான் தான்.சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்த கோவிலில் வரும் வருமானத்தை வைத்து தான் ஆந்திர அரசாங்கமே இயங்குகிறது என்ற பேச்சும் ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் இருக்கத்தான் செய்கிறது. இந்த கோவிலில் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கிறார்கள். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் […]