fbpx

கல்லூரியில் அதிக அளவில் அரியர் வைத்திருந்ததால், மன உளைச்சலில் இருந்த பொறியியல் மாணவர் கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்முடிபூண்டியை அடுத்துள்ள கவரை பேட்டையில், ஒரு தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை …

ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதியான நாளை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக, அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தமிழ் கடவுளான முருகன் கோவில் மற்றும் இதர ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆகவே, பல மாவட்டங்களுக்கு …

முதல் மனைவி உயிரிழந்த நிலையில், 2வது திருமணத்தையும் மறைத்து, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பலே மோசடி மன்னன், காவல்துறையில் தற்போது சிக்கி இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி(52). இவர், திருவள்ளூர் பாஜகவின் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்தார். இவருக்கு, கடந்த 2008 ஆம் வருடம் நளினி …

இந்தியா முழுவதும் இருக்கின்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்காக தமிழகத்தை நாடி வருகிறார்கள். அப்படி தமிழகத்தை நாடி வரும் புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

அந்த வகையில், திருவள்ளூர் அருகே இருக்கின்ற புதுச்சத்திரம் பகுதியில் தனியார் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு …

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). கார் ஓட்டுனராக இவர் பணிபுரிந்து வருகிறார் அதோடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டு ள்ளது. பின்னர் விஜயலட்சுமி, சுரேஷ்குமார் இருவரும் கணவன் மனைவியை போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த …

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மதன் மற்றும் அம்பத்துரை சேர்ந்த பாபு கங்காராம் உள்ளிட்டோர் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் மூலமாக சவுகார்பேட்டை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் சீதாராம் கோத்தராவ் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை பெற்று அதனை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜீவா, ஆரோக்கிய அஜின் …

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள தண்டுமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் என்கின்ற மண்டை பிரவீன் (25) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. சோழவரம் அடுத்துள்ள புதூர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் …

திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரம் கலைவாணர் தெருவை சேர்ந்த அசோக் என்பவர் அவருடைய நண்பர் சுதர்சன் என்பவர் உடன் இணைந்து ராகவேந்திரா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுதர்சன் கடந்த 2014 ஆம் வருடம் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகவே இந்த இரண்டு மருந்து ஏஜென்சிகளின் …

திருவள்ளூர் மாவட்டம் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28) இவர் படப்பை பகுதியில் உள்ள ஒரு மொபைல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவருடைய உறவுக்கார பெண்ணான பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது இந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு …

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் இருந்து வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த இவருடைய கணவர் முரளி தரன். இவர், ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை இவர் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் சொல்லப்படுகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் …