திருவள்ளூர் அருகே பெரிய குப்பம் தெருவில் கிருஷ்ணமூர்த்தி கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் 9 வயதில் பிரதிக்ஷா என்ற மகளும் இருக்கிறார்கள் 9 வயது பிரதிக்ஷா திருவள்ளூரில் இருக்கின்ற தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரதிக்ஷா பாடல்களுக்கு வாய் சேர்த்து நடமாடி instagram பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நேற்று […]
Tiruvallur
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ள பூச்சி அத்திமேடு கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவருக்கும் எஸ்தர் (42) என்ற பெண்ணுக்கும் இடையே நீண்ட நாட்களாக முறை தவறிய உறவு இருந்து வந்திருக்கிறது. அதோடு இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், அவருடைய வீட்டின் அருகே இளைய மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் உள்ளிட்டோர் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில் முத்துக்கிருஷ்ணனுக்கும், எஸ்தருக்கும் இடையே […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (38) இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும் மணிகண்டன் (12) சஞ்சனா(6) கிஷோர்( 3) என்ற 3️ குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த 2ஆம் தேதி இவர்களின் மூன்றாவது குழந்தையான கிஷோர் வீட்டில் உள்ள படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்திருக்கிறார். அதன் பின்னர் […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தான் கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அந்த நடவடிக்கைகள் இது போன்ற தவறுகளை கட்டுக்குள் வைக்க தவறிவிட்டனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மூவர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பு ஒன்றில் மாடு மேய்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த வருடம் செப்டம்பர் […]
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு அம்பத்தூரை சேர்ந்த திவ்யா (31) என்ற நபருடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 8️ வருடங்களுக்கு பின்னரும் கூட குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் பெரம்பூர் பகுதியில் இருக்கின்ற ஏ ஆர் சி கருத்தரிப்பு மையத்தின் நலமாக சிகிச்சை பெறுவதற்காக அப்போது வந்து சிகிச்சை எடுத்து வந்ததாகவும் […]
கள்ளக்காதல் போன்ற முறை தவறிய உறவு தொடக்கத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இறுதியில் அந்த உறவு நம்மை அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அதுபோன்ற முறை தவறிய உறவில் ஈடுபடுபவர்கள் அந்த உறவில் இருந்து வெளியே வர முடியாமல் அந்த உறவுக்கு சிக்கிக் கொண்டு தவிப்பார்கள்.இன்னும் சிலர் அந்த உறவில் இருந்து வெளியேற முயற்சித்தாலும் ஒரு சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவார்கள். அப்படி […]
தமிழக அரசுதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக செயல்படுகிறது. என்று என்னதான் மார்தட்டிக் கொண்டாலும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். ஆனால் அரசியல் வட்டாரத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் நபர்கள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாகத்தான் செயல்படுகிறது என்று மார்தட்டிக்கொண்டு சொல்கிறார்கள். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர் […]
பொதுவாக ஆண்கள் மனைவிமார்களுடன் சண்டை போட்டால் மனைவிகள் தங்களுடைய தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இது காலகாலமாக நடைபெற்று வருகிறது. அப்படி மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டால், தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு கணவன்கள் தங்களுடைய மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமாதான முறையில் பேசுவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பேத்தி குப்பத்தில் நடந்துள்ளது. ஆனால் இறுதியில் நடைபெற்ற […]
முன்பெல்லாம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மாறாக சொந்த பந்தத்துடன் கூட்டுக் குடும்பமாக இருப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள். அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எல்லோரிடத்திலும் இருந்தது. அப்படி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே கூட்டு குடும்பமாக இருக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் குடும்பத்திற்குள் இருப்பவர்களுக்கிடையில் எப்போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை […]
தமிழகத்தை பொறுத்தவரையில் பல சாதனையாளர்கள் கிராமத்தில் இருந்தே உருவாகிறார்கள். ஆனால் அப்படி கிராமத்தில் இருக்கும் திறமை மிக்கவர்கள் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை. காரணம் அவர்களிடம் திறமை இருந்தாலும் அந்த திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி திறமை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் பிரபலமடைந்தால் பணம், அதிகாரம் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்கும் ஒரு சிலரால் அவர்கள் பழிவாங்கப்படுவது அவ்வப்போது நடைபெற தான் செய்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(27). […]