பள்ளிக்கல்வித்துறையில் 14,019 தற்காலிக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 202-23 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என்று 4,019 பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை […]

தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ சார்பில்‌, ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம்‌, அன்னை தெரசா மகளிர்‌ வளாகத்தில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தயாரிக்கும்‌ பொருட்களின்‌ ஆங்கிலப்‌ புத்தாண்டு மற்றும்‌ பொங்கல்‌ விற்பனைக்‌ கண்காட்சியினை இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ இன்று துவக்கி வைக்கவுள்ளார்‌. இக்கண்காட்சியில்‌, தமிழ்நாடு மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனத்தின்‌ கீழ்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ செயல்பட்டு […]

வரும் 11ம் தேதி வரை செல்லாத மாணவர்களை கண்டறியும் பணியானது நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக்‌ கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில்‌ கண்டறியப்படும்‌ சூழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ சிறப்புப்‌ பயிற்சி மையங்கள்‌ மூலம்‌ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு தொடர்‌ பணியாகும்‌. கணக்கெடுப்பிற்கான தரவுகள்‌ அனைத்தையும்‌ உள்ளீடு […]

எப்போதும் மழைக்காலங்களில் பருவ மழை அதிகமாக பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்தான். அந்த மழையின் காரணமாக, மாணவர்கள் எந்த விதத்திலும் படிப்பை காரணம் வைத்து பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். எனினும் மழைக்காக, மழைக்காலங்களில் விடப்படும் விடுமுறையை ஈடு கட்டும் விதத்தில் விடுமுறை தினங்களிலும் பள்ளிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மழைக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் விதத்தில் சென்னையில் நாளைய தினம் பள்ளிகள் […]

மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ குரூப்‌-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக்‌ கல்வி அளவிலான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ 19 அன்று சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ துவங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 4,500-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக்‌ கல்வி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெவளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 04.01.2023 […]

2022-2023ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத்‌ தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள்‌ செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்‌ வரி, குடிநீர்க்‌ கட்டணம்‌, விளம்பர வரி, உரிமக்கட்டணம்‌ போன்றவற்றை இணைய வழியின்‌ மூலம்‌ செலுத்தும்‌ வசதி உருவாக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்‌ அனைத்து வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை இணையதளத்தின்‌ மூலமாக வீட்டு வரி […]

டிசம்பர் 15ஆம் தேதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. அதன் படி, நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல் விவசாயிகள் டிசம்பர் 15-ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட […]

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான […]

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் 2023-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி பெறுவதற்கான தகுதித்தேர்வு வருகின்ற நாளை மறுநாள் நடைபெற உள்ளது என அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப்பயிற்சி மையம் தெரிவித்துள்ளது . இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு; தமிழ்நாட்டைச்சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்கள்‌ நிலம்‌ வாங்கதாட்கோ மானியம்‌ பெற்று பயன்பெறலாம்‌. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 200 நிலமற்ற விவசாய தொழிலாளர்‌ ரூ.10.00 கோடி மதிப்பீட்டில்‌ ரூ.5.00 இலட்சம்‌ மானியத்துடன்‌ இத்திட்டத்தின்‌ மூலம்‌ பயன்பெறலாம்‌. நிலமற்ற ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்களுக்கு நிலம்‌ வாங்க சேலம்‌ மாவட்டத்திற்கு மொத்த இலக்கு 8-இல்‌, 7 ஆதிதிராவிடர்களுக்கும்‌ மற்றும்‌ 1 பழங்குடியினருக்கும்‌ தலா ரூ.5.00 […]