இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம்‌ ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம்‌, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம்‌,மேல்நிலைக்கல்வி (12ம்‌ வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம்‌, பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம்‌ வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு ரூ.600/-ம்‌, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம்‌ பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம்‌ […]

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசில்‌ 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர்‌, உதவி பிரிவு அலுவலர்‌, வருமானவரித்துறை ஆய்வாளர்‌, உதவியாளர்‌ மற்றும்‌ அஞ்சலக துறையில்‌ உதவியாளர்‌ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு கல்வித்தகுதி பட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும், வயது வரம்பு 01.08.2023 தேதியில்‌ 18 முதல்‌ […]

ஏப்ரல் 15-ம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜீன் மாதம் 14-ம் தேதி வரை 61 […]

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சாராஸ்‌ மேளா 2023-24-ம்‌ ஆண்டிற்கு மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌ உற்பத்தி செய்யும்‌ பொருட்களை மேற்படி கண்காட்சியில்‌ அனைத்து மாவட்டங்கள்‌ சார்பாக மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌ தங்களின்‌ உற்பத்தி பொருட்களுடன்‌ கலந்து கொண்டு பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக அங்காடிகள்‌ அமைக்கப்பட உள்ளது. மேலும்‌ பெண்களுக்கு மிகவும்‌ பாதுகாப்பாக தங்கும்‌ வசதிகள்‌ மற்றும்‌ கர்காட்சி அரங்கிற்கு செல்ல போக்குவரத்து வசதிகள்‌ […]

பொதுவாக சித்திரை மாதம் முதல் நாளை தான் தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடிய வருகிறார்கள் உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டின் போது கொண்டாட்டங்கள் ஆரவாரமாக இருந்தாலும் இந்த தமிழ் புத்தாண்டு தமிழர்களுக்கு மட்டுமே சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பொங்கல் தினத்தன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார், ஆனால் அதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்காததால் அவர் அதனை […]

மகராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 1,115 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,421 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 16.98 சதவீதமாக உயர்ந்தது. நகர சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 9 நபர்கள் உயிரிழந்துள்ளதாக […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள விவசாயிகள்‌ கிரெயின்ஸ்‌ வலைதளம்‌ மூலம்‌ பதிவுகள்‌ மேற்கொண்டு பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ; வேளாண்‌ அடுக்ககம்‌ உருவாக்குவதன்‌ மூலம்‌ நிலவிவரங்களுடன்‌இணைக்கப்பட்ட விவசாயிகள்‌ விவரம்‌, நிலஉடமை வாரியாக புவியியல்‌ குறியீடுசெய்தல்‌ மற்றும்‌ நில உடமை வாரியாக சாகுபடி பயிர்‌ விவரம்‌ ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரெயின்ஸ்‌ (குரோவர்‌ ஆன்லைன்‌ ரிஜிஸ்ட்‌ ரேஷன்‌ ஆப்‌ அக்ரிகல்சுரல்‌ இன்புட்‌ சிஸ்டம்‌) என்ற […]

டேராடூனில்‌ உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியில்‌ எட்டாம்‌ வகுப்பில்‌ சேருவதற்கான RIMC தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தை சார்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ அவர்தம்‌ சார்ந்தோர்கள்‌ அறிவது. டேராடுனில்‌ உள்ள ஒராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியில்‌ ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள்‌ மற்றும்‌ சிறுமிகள்‌) எட்டாம்‌ வகுப்பில்‌ சேருவதற்கான RIMC தேர்வு இந்திய நாட்டில்‌ குறிப்பிட்ட ஒரு […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிலும் மாணவர்களின் குறும் படப்பிடிப்பு தயாரிப்பு செலவுகள் […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு உதவித்தொகைகள்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகைவழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ தற்பொழுது சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ பெறப்படுகின்றன. பத்தாம்‌ வகுப்பு (தோல்வி), பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி […]