ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் ‘சம்பல்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. ‘சம்பல்’ (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் […]

ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ மூலம்‌ கல்வி உதவித்‌ தொகைக்கான இணையதளம்‌ கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டு இது வரை சுமார்‌ 3 லட்சம்‌ மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. மேலும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌, முதன்முறையாக e-kyc முறையில்‌ ஆதார்‌ எண்‌ மற்றும்‌ அதனுடன்‌ இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு அதார்‌விவரங்கள்‌ சரிபார்க்கப்பட்டு, இணையத்தில்‌ பெறப்பட்ட சாதிசான்று,வருமானச்சான்று, ஆதாருடன்‌ இணைக்கப்பட்ட சேமிப்புக்‌ கணக்கு எண்‌ ஆகிய அனைத்து […]

100 நாள் வேலை வருகைபதிவேடு இணையவழியில்‌ மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌திட்டம்‌ ஒவ்வொரு நிதியாண்டிலும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ திறன்சாரா, உடல்‌ உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர்‌உள்ள ஒவ்வொரு குடுூம்பத்திற்கும்‌ அதிகபட்சமாக 100 நாட்களுக்குவேலை வாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ உருவாக்கப்பட்ட இத்திட்டம்‌ மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு […]

6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 5.9.2022 அன்று சென்னையில்‌ நடைடுபற்ற விழாவில்‌, பெண்களின்‌ உறுதி செய்து, அனைவரும்‌ பெண்கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, பெண்கள்‌ கல்வியறிவு, தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌ உருவாக்கிட சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ […]

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து […]

பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை இணையவழி சாதி சான்று கேட்டு விண்ணப்பிக்கும் போது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 2022-2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ மாணாக்கர்‌ கல்வி உதவித்‌ தொகை விண்ணப்பிக்க ஆதார்‌ எண்‌, ‘இணையவழியில்‌ பெறப்பட்ட வருமான சான்று, சாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள்‌ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்‌ அடிப்படையில்‌, தமிழ்‌நாடு இ-சேவை மையம்‌ மூலம்‌ ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ கிருத்துவ மதம்‌ மாறிய ஆதிதிராவிடர்‌ மாணக்கருக்கான […]

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை2023 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ‌‌. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம்‌ கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள்‌ துவங்குதல்‌,அங்கீகாரம்‌ புதுப்பித்தல்‌, தொழிற்பள்ளிகளில்‌ புதிய தொழிற்‌ பிரிவுகள்‌ / தொழிற்‌ பிரிவுகளில்‌ கூடுதல்‌ அலகுகள்‌ துவங்குதல்‌ ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலமாக வரவேற்கப்படுகின்றன. 28.02.2023 நள்ளிரவு 11:59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற […]

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வரும் 28-ம் தேதி முதல் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், வரும் 28-ம் தேதி பிற்பகல் முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். […]

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21-ம் தேதி தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் […]

கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமண திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோவில்களில் நடத்தப்படும் […]