fbpx

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்.

பாலியல் வழக்கில் சிக்கிய, சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி நேற்று கைது செய்யப்பட்டார். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், …

போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வுகாண, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் …

சென்னை தி நகரில் இயங்கி வந்த சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருக்கிறார். இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு …

மதுரையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சக்திவேலை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் …

மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநகர காவல்துறை. அதன் படி, ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி.

காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள், அவனியாபுரம் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்த அனுமதிக்க …

தமிழகத்தில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் முதலீடு செய்து லாபத்தை மட்டும் எடுத்துச் சென்றவர்களை விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆருத்ரா நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் பொதுமக்களிடம் மோசடி …

தமிழக அரசு அண்மைக்காலமாகவே ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருவது தொடர்ந்து வருகிறது. ஒரே நாளில் மட்டும் 48 இந்திய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையில் ஐதியாகப் பணியாற்றி வந்தவர் தமிழ் சந்திரன் ஐபிஎஸ். இவர் தற்போது …

சென்னை ராமபுரம் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மோதலில் ஈடுபட்ட இருவரை சமாதானம் செய்ய முயன்ற காவல்துறை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் தனது நண்பர் …

புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவிப்பை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க நகரம் …

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்நிலையில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை தெரிவித்திருக்கிறார். தாம்பரம் உதவி காவல் ஆணையாளராக பணியாற்றிய காவல்துறை அதிகாரி சீனிவாசன் சைதாப்பேட்டை காவல்துறை உதவி ஆணையாளராக …