பொதுமக்கள் எப்போதும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கிறார்கள். இதில் பயண கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகம் ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் வைத்து தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் பெரும்பாலான முக்கிய தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் வரும் 29ஆம் […]

பராமரிப்பு மற்றும் பிற பணிகள் காரணமாக இன்று 374 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 374 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 89 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் […]

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 307 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 307 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 74 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் […]

குடியரசு தின விடுமுறையையொட்டி, பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 25 அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி […]

இந்திய ரயில்வே இன்று 297 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 297 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, ஜனவரி 19 ஆம் தேதி புறப்பட வேண்டிய மேலும் 68 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் […]

வட இந்தியாவில் தொடர்ந்து குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி நிலவி வருவதால் பராமரிப்பு தொடர்பான பணிகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்திய ரயில்வே இன்று 244 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 8ஆம் தேதி புறப்பட வேண்டிய 83 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வழக்கமான செயல்பாட்டு மற்றும் பொறியியல் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறது. […]

மோசமான வானிலை, பராமரிப்பு, தெரிவுநிலை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 350 ரயில்கள் இன்று இந்திய ரயில்வேயால் ரத்து செய்யப்பட்டன. ரயில்வே அறிவிப்பு படி, இன்று காலை புறப்பட வேண்டிய 283 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன, மற்ற 65 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் திரும்பப் பெறப்படும் என்பதை அனைத்து […]

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் நபர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பலரும் ரயில்களுக்கு பதிந்து வைத்துள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல மக்கள் புத்தாடைகள் ஆபரணங்கள் என்று இப்பொழுதே வாங்கி வைத்து விட்டனர். அரசும் பாதுகாப்பான வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஜவுளிக்கடைகள், நகை கடை என்று கூட்டம் குவிந்துள்ளதால் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி […]

ரயில்வே அமைச்சகம் “TRAINS AT A GLANCE” (ரயில்கள் ஒரு பார்வை) என்ற புதிய காலநேர அட்டவணையை அக்டோபர் 1, 2022 அன்று வெளியிட்டது. இது இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in. –ல் இடம் பெற்றுள்ளது.புதிய காலநேர அட்டவணையின்படி சுமார் 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 சேவைகள் (65 […]