அக்டோபர் 21 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாலை 4:10 மணியளவில் சாகலா ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலின் கதவுகளுக்கு இடையில் ஆடைகள் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதை வைரலான வீடியோவில் காணலாம்.  அருகில் இருந்த ஒருவர் அவரை காப்பாற்ற முயன்றார், ஆனால் பலனில்லை, அந்த பெண் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்டார். ரயில் வேகமாகச் […]

மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உட்பட ரூ.7,800 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக பிரதமரின் செயல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹவுரா மற்றும் நியூ ஜகல்பூரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மற்றும், கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி […]

திருட்டு என்பது சட்டவிரோதமான குற்றம் தான், ஆனால் அப்படி சட்டவிரோதமாக திருட்டில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு காவல்துறையும், நீதிமன்றமும் இருக்கிறது.ஆனால் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் தாண்டி மக்கள் என்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரபிரதேசத்தில் நடைபெற்று உள்ளது.அதாவது உத்திரபிரதேசத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் அயோத்தி காண்ட் ஓல்டு டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் […]

டெல்லி மாநகர பகுதியில் உள்ள முசோரியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.  ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தனர்.  புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய […]

கடலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.  இருவரும் அடிக்கடி இரவு வேளையில் ரயில்வே பாதை அருகில், அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். வழக்கம் போல் நேற்று நள்ளிரவிலும் அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் ரயில்வே பாதை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.  அப்போது அங்கு திடீரென்று வந்த ரயிலால் […]

குஜராத் மாநில பகுதியில் அகமதாபாத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் நேற்று முந்தைய தினத்தில் புறப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணியில் திருப்பதி மாவட்டத்தின் கூடூர் ரயில் நிலையத்தில் சந்திப்பு இடையே வந்த போது, ரயிலில் உள்ள சமையல் செய்கின்ற பெட்டியில் தேவையான காலை உணவு பயணிகளுக்கு தயாரிக்க ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  திடீரென அந்த பெட்டியில் தீப்பற்றி புகை பரவிய நிலையில், பயணிகள் […]

ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் நாளை முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை 23 நாட்களுக்கு கோவைக்கு செல்லாது என்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், மூன்றாவது நாள் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சென்று சேரும். இந்த ரயில் கோவைக்கு மதியம் 12.20 மணிக்கும், திருப்பூருக்கு மதியம் 1.10 மணிக்கும் வந்தடையும். […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் மோனிஷ்(17), திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சென்ற வியாழக்கிழமை அன்று, கல்லூரியில் வகுப்பறையின் உள்ளே செல்போன் பயன்படுத்தியதற்காக கல்லூரி நிர்வாகம் செல்போனை பறிமுதல் செய்தது. இந்த நிலையில், இன்று கல்லூரிக்கு சென்ற அவர் செல்போனை திரும்ப கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், செல்போன் தர மறுத்து விட்டார்கள். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு , […]

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார் கிருத்திகா. 6 மாத காலமாக தன்னுடைய மாமா மகனை காதலித்து வந்துள்ளார். பெற்றோரிடம் மாமா மகனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் . இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் செய்து வைப்போம் என பெற்றோர்கள் கிருத்திகாவிடம் கூறிவிட்டனர். இதனால் பெற்றோர்களிடம் கடந்த ஆறு மாதமாக பேசாமல் இருந்துள்ளார். […]

வேலை கிடைக்காத விரக்தியில் நேர்த்திக்கடனாக உயிரை தருகின்றேன் என வேண்டிக் கொண்ட இளைஞர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த நவீன் என்பவர் நேற்று ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அவரை சோதனை செய்தபோது அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை எடுத்து வாசித்த போது, […]