திருச்சி மாநகர காவல் ஆணையாளர் கார்த்திகேய,ன் வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்பாடுகளில் தங்களை ஏற்ப்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி மாநகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிய அறிவுரையை வழங்கி உள்ளார். அதனடிப்படையில் வயலூர் ரோடு அருகே வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து […]

திருச்சி சிரஞ்சீவி நகர் ஏ ஆர் கே நகரைச் சார்ந்தவர் திரேந்தர்(42) இவர் மணிகண்டம் பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகின்றார். இந்த பகுதியில் இருக்கின்ற வேப்ப மரத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு இளைஞர் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மணிகண்டன் காவல்துறை ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் 21 வயது நிறைந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் மானஞ்சாவடி பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மகனான வினோத் (40) என்பவர் வசித்து வந்துள்ளார்.  வினோத் திருச்சியில் இருக்கும் தனியார் துறைக்கு சொந்தமான ஒரு யானைக்கு பாகனாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி அன்று பாட்டி வெளியே சென்ற நிலையில் மாற்றுத்திறனாளியான பெண் வீட்டில் […]

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள பாலக்கரை அருகில் இருக்கும் இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் தம்பதிகள் கிருஷ்ணன் (91) மற்றும் மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணன் என்பவர் மண்ணச்சநல்லூர் மகன் வீட்டிலும் மற்றும் சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் பகுதியில் மற்றொரு மகன் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணி அளவில் சம்பூரணத்தம்மாள் வயது […]

திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள நம்பர் 1 டோல் கேட் அருகில் கூத்தூர் கிராமத்தில் செல்வமணி தனது மகன் அய்யப்பன் (22) வசித்து வருகிறார். மகன் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்றைய தினத்தில் வீட்டின் அருகில் வசிக்கும் நாகராஜ் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.  துக்க வீட்டிற்கு சென்ற மகன் இறந்த நபரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அதற்கு மின் இணைப்பை கொடுக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் […]

துக்க வீட்டிற்கு குளிர்பதனபெட்டியை எடுத்துச் சென்று சடலத்தை உள்ளே வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்(22). இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் நாகராஜ். நேற்று இவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதற்காக ஊரே ஒன்றுகூடியிருந்தது. உறவினர்கள் மாலை போன்றவற்றை வாங்கி வந்தனர். உயிரிழந்த வருக்கு ஈமக்கடன்கள் ஒரு பக்கம் நடந்து வந்தன. குளிர்பதன பெட்டிக்கு கூறப்பட்டதை அடுத்து அமரர் […]

திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கட்டும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  நேற்று முன்தினத்தில் தினேஷ்குமாரை சிறுவயதிலிருந்து வளர்த்த பாட்டி பொன்னம்மாள்(75) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இறந்த பாட்டியின் உடலை பார்த்து கத்தி கதறி அழுத தினேஷ்குமார் சட்டென்று அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார்.  […]

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா என்ற கால்பந்தாட்ட வீராங்கனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களின் அலட்சியப்போக்கான சிகிச்சையால் உயிரிழந்தார். இந்நிலையில் மகளை பறிகொடுத்த பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் திடீரென சிறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்புஏற்பட்டது. திருச்சியில் அகதிகள் முகாமில் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரிய முடிவு எடுக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த […]

திருச்சியில் காந்தி மார்க்கெட்டில் வியாபாரி ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற போது தீ அவர்மீது பட்டு திகுதிகுவென எரிந்தது. திருச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரெங்கராஜ். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவர் காந்தி மார்க்கெட் ஜெயில்பேட்டை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகளில் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றார். ஆறுமுகத்தின் மகன் ரங்கராஜ் அந்த வியாபாரத்தை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த கடையை […]