திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் அடுத்துள்ள எம்.ஆர் பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் 65 இவர் தமிழ்நாடு விவசாய இயக்கம் அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் என்று கூறப்படுகிறது. முதல் மனைவி உடல் நலக்குறைவாக உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மற்றொரு பெண்ணை அவர் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னால் இந்த […]

திருச்சியை சேர்ந்த ஜே பி என்ற ஜெயராம் பாண்டியன் திருச்சி மாவட்ட பாஜகவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார். மேலும் இவர் தான் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்து கட்சியில் சேரும் திருமணமான பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமான நண்பரை போல பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. சென்னையைச் சார்ந்த திரைப்பட இயக்குனர் ஒருவரின் […]

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் ராஜா(45) லால்குடி கிளை சிறையில் தலைமை காவலராக இவர் பணியாற்றி வருகிறார். ஒரு அடிதடி தகராறு காரணமாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவர் பணியிடை நீக்கும் செய்யப்பட்டிருந்தார். இத்தகைய நிலையில், இவருக்கு அவருடைய தம்பி நிர்மலுடன் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து கடந்த 25ஆம் தேதி […]

நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று சனி நாளை ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா எதிர்வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை […]

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வாட்ச்மேன், டைப்பிஸ்ட், எலக்ட்ரீசியன் மற்றும் கிளீனர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி மேல் கண்ட பணிகளுக்கு ஏழு காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள […]

திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த குழந்தைகளின் மரணம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கத்தின் மாம்பழச் சாலையில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் 15 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன இந்த காப்பகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். […]

மணப்பாறையை அடுத்த கே பெரியப்பட்டி பிரிவு சாலையில் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடலில் காயங்களுடனும் வயிற்றில் மருத்துவ குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உடலில் ஆடைகளின்றி போர்வையால் போர்த்தப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி […]

திருச்சியில் மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக விரட்டிய கணவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். திருச்சியைச் சார்ந்த யோக பிரியா என்பவர் தனது கணவரான தேவானந்த் தன்னை ஆபாசமாக படம் எடுத்து அந்தக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி வருகிறார் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் […]

திருச்சி மாவட்டத்தில் கடந்த எட்டாம் தேதி காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளியாகி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தாப்பாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மகன் பாஸ்கர் வயது 29. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று இருக்கிறார். அதன் பிறகு வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த […]

கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே ஆட்டுவித்த கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆங்காங்கே உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் மூலம் பல ஆயிரம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும் மாநில அரசும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. […]