திருச்சியை சார்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணிபுரிந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகிய நிலையில், நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே அந்த பழக்கம் காதலாக மாறியது. அதன் பிறகு அந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

திருச்சியில் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரைச் சார்ந்தவர் சுரேஷ். பைனான்ஸியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது மகளுடன் படிக்கும் தோழி ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து […]

திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள குமுளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் […]

திருச்சியில் வாக்கிங் சென்ற பேராசிரியை தாக்கி இழுத்துச் சென்று அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி நகரைச் சார்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் […]

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிஜேபியைச் சார்ந்த இளைஞர் அணி வீரர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் என்ற பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பவர்கள் தினேஷ் மற்றும் விஷ்ணு. நேற்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இவர்கள் இருவரையும் தாக்கினர். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பதற்றம் […]

திமுகவின் மூத்த தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் வீட்டில் இன்று கா சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திருச்சி சிவா. இவர் திருச்சி தொகுதியை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவரது வீடு திருச்சியில் அமைந்திருக்கிறது. இன்று காலை இவரது வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் […]

கொரோனா தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தொற்று நோய் தலையெடுத்திருக்கிறது . நாடெங்கிலும் எச்3என்2 இன்ஃபுலுயன்சா என்ற காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பலரும் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். லேசான காய்ச்சல் ஜலதோஷம் தலைவலி தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் தோன்றும் இந்த காய்ச்சல் […]

திருச்சியில் நடைபாதையில் படுத்திருந்த யாசகர்கள் மீது கார் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தில் உடல் நசுங்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அம்மா மண்டபம் அருகே நடைமேடையில் யாசகர்கள் நேற்றிரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் படுத்திருந்த யாசகர்களின் மீது ஏறி இறங்கியது. இந்தக் கொடூர விபத்தில் […]

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருக்கின்ற பாலசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விளையாட்டாக சிறு, சிறு கற்களை வீசியதை குறித்து தோளூர் பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கோபி என்பவரின் மகன் மவுலீஸ்வரன்(15) என்ற மாணவருடன் சக மாணவர்கள் 3 பேர் தகராறு செய்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் அந்த மாணவரை தாக்கி […]

பாலசமுத்திரம் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சார்ந்த கொத்தனார் வேலை செய்யும் கோபி என்பவரது மகன் மௌனீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் இன்று மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது சிறு […]