fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண் சிசுக்களை பாதுகாப்பது அனைவரின் கடமை என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அரசு சனி கவனம் செலுத்தி வருகிறது.

வயிற்றில் இருப்பது பெண் சிசு தான் என்று தெரிந்து விட்டால், பெண் சிசுவை கருவிலேயே அழித்து விடுவார்கள் என்பதால், வயிற்றில் இருப்பது ஆணா ?பெண்ணா? …

ஒரு கல்லூரி மாணவிக்கு அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரே பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அதோடு, மட்டுமல்லாமல், அந்த மாணவியின் தாயாருக்கும் அந்த பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இதன் காரணமாக, அந்த மாணவி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபல தனியார் …

தற்போதைய காலகட்டத்தில், பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்குவது வழக்கமாகி வருகிறது.

படிப்பதற்காக, ஆசிரியர்களை நம்பி செல்லும் மாணவிகளை, பாலியல் தொல்லை வழங்கி, அவர்களை துன்புறுத்தும் விதமாக ஆசிரியர்கள் நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயமா உள்ளது.

அந்த வகையில், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த கௌரவ …

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து பதிவிட்ட பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை தவறாக பதிவிட்டதாக கூறி பாஜக தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா மீது திருச்சி காவல் …

உறவினர்கள் மற்றும் கணவர் உள்ளிட்டோர் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கள்ளக்காதலர்கள் இருவரும், விடிய, விடிய உல்லாசமாக இருந்துவிட்டு அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி உறையூர் வடிவேல் நகரில் வசித்து வருபவர் நந்தகுமார் (32) திருமணமாகாத இவர், சிலிண்டர் விநியோகம் செய்து வருகிறார். திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த …

கோவில் அன்னதான நிகழ்வு ஒன்றில், பந்தி பரிமாற சென்ற தொழிலாளி தவறி குழம்பில் விழுந்து, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே இருக்கின்ற பள்ளக்காடு பகுதி அம்மாசி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவரின் மகன் பார்த்திபன் (24). இவர் சென்ட்ரிங் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர், …

நாட்டின் சுதந்திர தின விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நாளில், சுதந்திர போராட்ட வீரர் தல்லாத வயதில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் சுந்தரம் (96), இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. இவருடைய மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், சேதமடைந்து …

பெருங்குடியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன்னை தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, கர்ப்பம் ஆக்கிவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.

பெருங்குடி பகுதியில், இருக்கின்ற ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், பணியாற்றி வரும், கரிஷ்மா என்ற இளம் பெண் தமிழக கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் மீது …

முதலில் சாதாரணமாக உள்நாட்டு விமான நிலையமாக இருந்த திருச்சி விமான நிலையம், பின்னர் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. அதோடு, விமான நிலையம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து, வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. அதாவது, ஒரு வருடத்திற்குமாறு பத்து …

திருச்சி அருகே தவறுதலாக ஊக்கை விழுங்கி இரண்டு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை வெற்றிகரமாக வெளியே எடுத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

திருச்சி அருகே உள்ள, புதுக்கோட்டை விமான நிலையம் அருகில் உள்ள பர்மா காலணியை சேர்ந்த, இரண்டு வயது கை குழந்தை உணவு சாப்பிடும் போது, தவறுதலாக ஊக்கை …